உலகம் செய்தி

நியூசிலாந்தின் பழங்குடியின மன்னர் துஹெய்தியா 69வது வயதில் காலமானார்

நியூசிலாந்தின் மவோரி மன்னர் துஹெய்தியா பூடாடௌ தே வீரோஹீரோ தனது 69 வயதில் இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு காலமானார்.

அவரது மரணத்தை மவோரி கிங் இயக்கமான கிங்கிடாங்கா சமூக ஊடகங்களில் அறிவித்தது.

மன்னர் மரணிக்கும் போது அவருடன் மனைவி மக்காவ் அரிகி மற்றும் அவர்களது குழந்தைகள் இருந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது.

இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மரணமடைந்தார்.

1858 ஆம் ஆண்டில் நியூசிலாந்தின் பூர்வீக மாவோரி பழங்குடியினரை பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிராக ஒன்றிணைக்க நிறுவப்பட்ட கிங்கிடாங்கா இயக்கத்தின் ஏழாவது ஆட்சியாளராக மன்னர் துஹெய்டியா இருந்தார்.

இவரது ஆட்சி 18 ஆண்டுகள் நீடித்தது.அதில் அவர் மவோரி பழங்குடியினரின் ஒற்றுமைக்காக அயராது உழைத்தார்.

 

(Visited 37 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி