ஆசியா செய்தி

உத்தரபிரதேசத்தில் இந்திய பிரதமருக்கு எதிராக இழிவான கருத்துக்களை தெரிவித்த நபர் கைது

சமூக ஊடகங்களில் வெளியான ஒரு காணொளியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக இழிவான கருத்துக்களை தெரிவித்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதுடைய மெராஜ் என்ற நபர் கைது செய்யப்பட்டதாக காவல் நிலைய அதிகாரி அபினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நாட்டின் உயர்மட்டத் தலைவர்களுக்கு எதிரான இத்தகைய கருத்துக்களை “பொறுத்துக்கொள்ள முடியாது” என்று பாஜக மாவட்டத் தலைவர் சுதான்ஷு சுக்லா குறிப்பிட்டுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!