ஆசியா

பாகிஸ்தானில் வழமைக்கு திரும்பிய இணைய சேவை : இருப்பினும் சில தளங்களுக்கு தடை நீடிப்பு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கைது செய்யப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இருப்பினும் இந்த விவகாரம் பாகிஸ்தானில் அமைதி இன்மையை ஏற்படுத்தியது. இந்தால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சமூகவலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் ருவிட்டர் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் முழுவதும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் பேஸ்புக்,  டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததால் அவற்றுக்கான தடை தொடருவதாக தொலைத்தொடர்பு ஆணையம் கூறியுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!