ஐரோப்பா

பிரான்ஸின் வரலாற்று சிறப்பு மிக்க வெர்சாய்ஸ் அரண்மையை முற்றுகையிட்ட பொலிஸார்!

பாரிஸில் உள்ள வெர்சாய்ஸ் அரண்மனையை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்காரணமாக  சுற்றுலா தலத்தை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பொதுமக்கள் அந்த பகுதியை தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது குறித்த பகுதியில் இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும் அரண்மையை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளமைக்கான காரணம் வெளியாகவில்லை. அதேநேரம் பயங்கரவாத செயல்களுடன் தொடர்புப்படவில்லை என்று மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்