உலகம் செய்தி

தைவான் மெட்ரோ ரயில் நிலையத்தில் கத்தி குத்து தாக்குதல் – நால்வர் மரணம்

தைவான்(Taiwan) தலைநகர் தைபேயில்(Taipei) உள்ள மெட்ரோ நிலையத்தில் நடந்த புகை குண்டுகள் மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் சந்தேகநபர் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாங் வென்(Chang Wen) என அதிகாரிகளால் பெயரிடப்பட்ட 27 வயது சந்தேக நபர் தாக்குதலுக்கு பிறகு காவல்துறையினரின் கைது நடவடிக்கையின் போது உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபர் முகமூடி அணிந்து தைபே பிரதான நிலையத்தில் “ஐந்து அல்லது ஆறு புகை குண்டுகளை” வீசியதாக தைவானின் பிரதமர் சோ ஜங்-தாய்(Cho Chung-tae) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், தைபே பிரதான நிலையத்தில் நடந்த தாக்குதல்கள் “வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!