இலங்கை செய்தி

பெர்சி அபேசேகரவுக்கு ஐந்து மில்லியன் நன்கொடை

கிரிக்கெட் களத்தில் பிரபலமான ஊக்குவிப்பாளராக இருந்த பெர்சி அபேசேகரவுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 5 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.

பெர்சி அபேசேகரவின் நல்வாழ்வையும் நல்ல ஆரோக்கியத்தையும் பேணுவதற்காக இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா, பெர்சியின் இல்லத்திற்குச் சென்று இந்த நன்கொடை வழங்கப்பட்டது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!