இலங்கை செய்தி

இலங்கையில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து – சாரதி பலி!

மொனராகல தனமல்வில-வெல்லவாய வீதியில் இன்று (03.10) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 06 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனமல்விலவில் இருந்து வெல்லவாய நோக்கி பயணித்த வேன் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியது. இதில் வேனின் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்திற்கு காரணமாகியதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் தனமல்வில மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலுதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!