ஆசியா

விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு – அரை மணி நேரத்தில் 5 கிலோ டுரியான் சாப்பிட்ட சீன குடும்பம்

விமானத்தில் டுரியானை எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் சீனாவைச் சேர்ந்த லீ குடும்பத்தினர் அரை மணி நேரத்தில் 5 கிலோ டுரியானைச் சாப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விடுமுறைக்காகத் தாய்லந்து சென்றபோது அளவுக்கு அதிகமாக டுரியான் பழங்களை கொள்வனவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் குடும்பத்தினர் ஐவரும் விமான நிலையத்திற்கு வெளியே நின்று பழங்களைச் சாப்பிடும் காணொளி வெளியாகியுள்ளது.

டுரியான் வாடை வீசியதால் அவர்கள் இரகசியமாகப் பழங்களைக்கொண்டு செல்வதாகச் சக பயணிகள் சந்தேகப்பட்டனர்.

அதற்காகச் சங்கடப்பட்டு லீ குடும்பத்தினர் மன்னிப்புக் கேட்டனர். இனி டுரியானைக் காணவோ டுரியான் என்ற சொல்லைக் கேட்கவோ விருப்பமில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!