ஐரோப்பா

ஐரோப்பிய நாடு ஒன்று எடுத்த அதிரடி நடவடிக்கை!

ஐரோப்பிய நாடு ஒன்று தனது மண்ணில் வெளிநாட்டுக் கொடிகளை ‘தடை’ செய்யும் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஸ்காண்டிநேவிய நாடு ஒன்று ஜனவரி 2025 முதல் வெளிநாட்டுக் கொடிகளை அதன் பிரதேசத்தில் காட்சிப்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று அதன் நீதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

Dannebrog [டேனிஷ் கொடி] டென்மார்க்கில் உள்ள மிக முக்கியமான தேசிய சின்னமாகும். இது ஒரு தேசமாக நம்மை இணைக்கும் சின்னம்” என்று நீதி அமைச்சர் பீட்டர் ஹம்மல்கார்ட் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

“கொடிகள் அல்லது பதாகைகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படாது, உதாரணமாக ஆர்ப்பாட்டங்கள் அல்லது விளையாட்டு நிகழ்வுகளில் கொடிகளை பறக்கவிட தடை விதிக்கப்படாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் ஜனவரி 1, 2025 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

(Visited 26 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்