இலங்கை செய்தி

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் பலி

அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.

39 வயதான இலங்கையர் ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து காரணமாக அவர் துரதிஷ்டவசமாக மரணித்ததாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்  இறக்கும் போது அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(Visited 13 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை