உலகம் செய்தி

வடகொரியாவுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்த ரஷ்யா விரும்புகிறது!

இது 10 ,000 இராணுவ வீரர்களுடன் தொடங்கியது.

ஆனால் ரஷ்யா மற்றும் வடகொரியா இடையேயான ஒத்துழைப்பை இன்னும் விரிவுபடுத்தப்படுகின்றது.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் Andrei Belousov வெள்ளிக்கிழமை வடகொரியாவிற்கு விஜயம் செய்தார்.

ஒத்துழைப்பைக் கொண்டாடுவதற்காக மட்டும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் வடகொரியாவுக்குச் செல்வதில்லை.

சர்வதேச சட்டத்தை மீறி புடின் மற்றும் வடகொரிய அதிபரின் இராணுவ ஒத்துழைப்பு மேலும் விரிவடைந்து வருவதாக பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்

ரஷ்ய-கொரிய உறவுகளை வலுப்படுத்துவதில் நமது நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான நம்பகமான தொடர்பு முக்கிய பங்கு வகிக்கிறது’ என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் Andrei Belousov கூறியதாக Sky நியூஸ் தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய படைகளுடன் இணைந்து போரிட வடகொரியா சுமார் 10,000 வீரர்களை அனுப்பியுள்ளது.

அதே நேரத்தில், வட கொரியா ரஷ்யாவிற்கு 100 க்கும் மேற்பட்ட குறுகிய தூர ballistic ஏவுகணைகள் மற்றும் ஐந்து மில்லியன் பீரங்கி குண்டுகளை வழங்கியதாக உக்ரைனின் இராணுவ புலனாய்வு சேவையான The Kyiv Independent செய்தி வெளியிட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!