உலகம் செய்தி

சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோருக்கு $5,000 அபராதம் – அமெரிக்கா

அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் 14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆவணமற்ற குடியேறிகளிடமிருந்து $5,000 கைது கட்டணத்தை வசூலிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த அபராதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்(Donald Trump’s One Big Beautiful Bill Act.) சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராதம் 14 வயது அல்லது அதற்கு மேற்பட்ட எவருக்கும் அங்கீகாரம் இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழைந்த பிறகு கைது செய்யப்பட்டால் விதிக்கப்படும் கட்டாயக் கட்டணமாகும்.

அமெரிக்க எல்லை காவல் தலைவர் மைக்கேல் பேங்க்ஸ்(Michael Banks), “இந்தச் செய்தி அனைத்து சட்டவிரோத வெளிநாட்டினருக்கும் அவர்கள் எங்கு நுழைந்தார்கள், அவர்கள் எவ்வளவு காலம் அமெரிக்காவில் இருந்தார்கள் போன்ற எந்தவொரு குடியேற்ற நடவடிக்கைகளையும் பொருட்படுத்தாமல் பொருந்தும்”.

மேலும், நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு அல்ல, கைது செய்யப்பட்ட நேரத்திலேயே அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!