ஐரோப்பா

ஒரு வாரத்தில் 400 சிகரெட் : பிரித்தானியாவில் 17 வயது சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பொதுவாக மேலைத்தேய நாடுகளில் vapes எனப்படும் இ-சிகரெட் பாதிப்பில்லாதது என அறியப்படுகிறது.

ஆகையால் அதன் விளைவை பொருட்படுத்தாத பல இளையர்கள் இதற்கு அடிமையாகியுள்ளனர். இந்நிலையில் பிரித்தானியாவில் 17 வயதான சிறுமி ஒருவர் vapes எடுத்துக்கொண்டுள்ளார்.

சரியாக வாரத்திற்கு 400 இ-சிகரெட்டுக்களை பாவித்துள்ளார். இதனால் அவருடைய நுரையீரல் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.

அவருடைய நுரையீரலில் பெரிய அளவிலான துளை ஏற்பட்டுள்ளது. தற்போது அவருக்கு ஐந்தரை மணிநேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் நுரையீரல் அகற்றப்பட்டுள்ளது.

கைலா வாப்பிங் செய்யத் தொடங்கியபோது அவருக்கு வயது 15, மேலும் ஒவ்வொரு வாரமும் 4000 சிகரெட்டுகளுக்கு நிகோடின் சமமான 4,000 பஃப் வேப்பைப் பெறுவார் என்றும் அவருடைய தந்தை தெரிவித்துள்ளார்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content