செய்தி தமிழ்நாடு

தமிழ்நாட்டில் பழங்கள் விற்க வந்த ஆந்திரப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 பொலிசார்

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 வயது பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு பொலிஸார் கைது செய்யப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது தாயாரும் ஆந்திராவிலிருந்து திருவண்ணாமலைக்கு பழங்கள் விற்க பயணம் செய்துள்ளனர்.

இரவு தாமதமாக சாலையோரத்தில் காத்திருந்த பிறகு, ரோந்து பணியில் இருந்த இரண்டு அதிகாரிகளான டி சுரேஷ்ராஜ் மற்றும் பி சுந்தர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பின்னர் பெண்கள் வலுக்கட்டாயமாக ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாகக் கண்டித்து, இது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையில் ஒரு இருண்ட கறை என்று குறிப்பிட்டுள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி