பொழுதுபோக்கு

விஜய் ஆண்டனி திடீரென செருப்பு அணியாமல் இருப்பது ஏன்?

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வெளியான சுக்ரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கியவர் தான் விஜய் ஆண்டனி.

பின் டிஷ்யூம், காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், வேலாயுதம், என இசையமைத்து வந்த விஜய் ஆண்டனி நான் படம் மூலம் ஹீரோவாக களமிறங்கினார்.

அதன்பின் அடுத்தடுத்து படங்கள் நடித்துவந்தவருக்கு பிச்சைக்காரன் படம் பெரிய ரீச் கொடுத்தது.

கடைசியாக அவரது நடிப்பில் கொலை என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

விஜய் ஆண்டனி வாழ்க்கையில் கடந்த வருடம் சோகத்தின் உச்சமாக ஒரு விஷயம் நடந்தது, அவரது மகள் மீரா இப்போது இல்லை.

அந்த சோகமான சம்பவத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி செருப்பு அணியாமல் இருப்பதை கண்ட ஒருவர் ஹிட்லர் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார்.

அதற்கு அவர், குறிப்பிட்டு எந்தக் காரணமும் இல்லை, செருப்பு அணிய தோன்றவில்லை. செருப்பு அணிய வேண்டும் என்று தோன்றினால் மீண்டும் அணிந்துவிடுவேன் என்று கூறியிருக்கிறார்.

(Visited 9 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content