சிங்கப்பூரில் கடுமையாகும் சட்டம் – மீறினால் 30 ஆண்டுகள் சிறை
சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களை அதிக அளவு வைத்திருந்தால் இனி அதற்கான தண்டனைகள் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் செய்திக்குறிப்பில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 1 முதல் அதற்கான தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் 21 அன்று நிறைவேற்றப்பட்ட “போதைப்பொருள் சட்டம் திருத்த மசோதா” அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இது நடைமுறைக்கு வருகிறது. பழைய நடைமுறைப்படி, போதைப்பொருளை வைத்திருந்தால் (எடையைப் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல்) 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது S$20,000 வரை […]