இலங்கை செய்தி

இலங்கையில் கடந்த 5 மாதத்தில் 5 கோடி மதிப்புள்ள சட்டவிரோத சொத்துக்கள் பறிமுதல்

டிசம்பர் 17, 2023 இல் ஆரம்பிக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் விளைவாக நாடு முழுவதும் 111,074 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 4,472 பேர் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

41 கிலோகிராம் ஹெரோயின், 43 கிலோகிராம் ‘ஐஸ்’ மற்றும் 300,000 போதை மாத்திரைகள் உட்பட கணிசமான அளவு போதைப் பொருட்களை சட்ட அமலாக்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் DIG நிஹால் தல்துவா தெரிவித்தார்.

மேலும், “யுக்திய” மூலம் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள சட்டவிரோத சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content