ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண் – ஜப்பான் நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்
ஜப்பானில் உள்ள தடுப்பு முகாமில் உரிய சிகிச்சை அளிக்காமல் உயிரிழந்த விஷ்மா சந்தமாலியின் மரணம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் எடிட் செய்யப்பட்டு அனுமதியின்றி ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டதாக ஜப்பான் நீதி அமைச்சர் கென் சைத்தோ தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜப்பானிய அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விசா விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு ஜப்பானின் நகோயாவில் உள்ள குடியேற்ற தடுப்பு மையத்தில் முறையான சிகிச்சை பெறாமல் 2021 ஆம் […]