செய்தி தமிழ்நாடு

தலைவர் அன்புமணிகக்கு பாராட்டு

  • April 15, 2023
  • 0 Comments

அச்சிறுப்பாக்கம் பேரூர் பா.ம.க சார்பில் தலைவர் அன்புமணிகக்கு பாராட்டு. பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சென்னை அயனாவரத்தில் அனைத்திந்திய இதர பிற்படுத்தப்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக தென் மண்டல மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டிருந்தார், அப்போது திடீரென தேசிய கீதம் ஒளிக்கவே சட்டென பேச்சை நிறுத்தி மரியாதை செய்து அங்கு கூடியிருந்த அனைத்து பத்திரிக்கையாளர்களை அமைதி காக்கும்படி கூறிவிட்டு […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் குழந்தையின் இரத்தத்தில் போதை பொருள் – சிக்கிய தந்தை

  • April 15, 2023
  • 0 Comments

பிரான்ஸில் நான்கு மாத குழந்தையினட இரத்தத்தில் கொக்கைன் போதைப்பொருள் கலந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தலைநகர் பரிசில் கடந்த வாரம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பரிஸ் 6 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் 30 வயதுடைய ஒருவர் தீயணைப்பு படையினரை அழைத்ததை அடுத்து, அவரது வீட்டில் இருந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட நான்கு மாத குழந்தை ஒன்றை மீட்டு,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. பின்னர் குழந்தையின் மருத்துவப்பரிசோதனையில், குறித்த குழந்தை கொக்கைன் போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது. அதையடுத்து, […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியிலிருந்து குடும்பத்துடன் இலங்கை சென்றவருக்கு நேர்ந்த பரிதாகம்

  • April 15, 2023
  • 0 Comments

கண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் தங்கியிருந்த ஜெர்மன் பிரஜை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தான் தங்கியிருந்த கண்டி நட்சத்திர ஹோட்டலின் குளியலறையில் சறுக்கி விழுந்தமையினால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த நபர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த ஜேர்மனியைச் சேர்ந்த 47 வயதுடைய யோர்க் சீமர்ஸ் (Jorg Siemers ) என்பவரே இதன் போது உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் கடந்த 25 நாட்களுக்கு முன்னர் தனது மனைவி மற்றும் பத்து வயது […]

செய்தி தமிழ்நாடு

பூமி பூஜையின் போது மூன்று மத குருமார்களுடன் வழிபாடு செய்து தொடங்கி வைத்தார்

  • April 15, 2023
  • 0 Comments

மொளச்சூர் ஊராட்சியில் சாலை அமைக்க பூமி பூஜையின் போது மூன்று மத குருமார்களுடன் வழிபாடு செய்து தொடங்கி வைத்த மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்திய நிகழ்வு. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மொளச்சூர் ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்டின் என மூன்று மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பாகுபாடு இன்றி ஒற்றுமையாக மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் தேச ஒற்றுமையை பேணி காக்க வகையில் ஊராட்சியை வழிநடத்தி செல்லும் இம்மக்களின் பேராதரவைக் கொண்டு ஊராட்சி மன்ற தலைவர் ஆண்டனி வினோத்குமார் […]

ஐரோப்பா செய்தி

இரண்டு ஆண்டுகளில் ஐந்தாவது நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் பல்கேரியர்கள்

  • April 15, 2023
  • 0 Comments

இரண்டு ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஐந்தாவது பொதுத் தேர்தலில் பல்கேரியர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர், அரசியல் உறுதியற்ற தன்மையை முடிவுக்குக் கொண்டு வரவும், உக்ரேனில் போரினால் தூண்டப்பட்ட பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க உதவுவார்கள் என்றும் நம்புகின்றனர். ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டன. வாக்குப்பதிவு இரவு 8 மணிக்கு முடிந்த பிறகு ஆரம்ப கருத்துக்கணிப்பு முடிவுகள் அறிவிக்கப்படும் மற்றும் ஆரம்ப முடிவுகள் திங்கட்கிழமை எதிர்பார்க்கப்படுகிறது. ஏழ்மையான மற்றும் ஊழல் நிறைந்த ஐரோப்பிய […]

ஐரோப்பா செய்தி

பிரபல ரஷ்ய ராணுவ வலைப்பதிவாளர் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் பலி

  • April 15, 2023
  • 0 Comments

பிரபல ரஷ்ய இராணுவ பதிவர் Vladlen Tatarsky செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஒரு ஓட்டலில் வெடிகுண்டு வெடித்ததில் கொல்லப்பட்டதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஸ்ட்ரீட் ஃபுட் பார் எண். 1 ஓட்டலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் வலைப்பதிவாளர் விளாட்லன் டாடர்ஸ்கி கொல்லப்பட்டதாக ரஷ்ய செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன. 25 பேர் காயமடைந்தனர், அவர்களில் 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பிராந்திய ஆளுநர் அலெக்சாண்டர் பெக்லோவ் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் டாடர்ஸ்கி கொல்லப்பட்டதாக […]

செய்தி தமிழ்நாடு

பெண் ஊழியரை தகாத வார்த்தைகள் பேசி அடிக்க முயன்றார்

  • April 15, 2023
  • 0 Comments

கோவை 11-04-23 செய்தியாளர் சீனிவாசன் பெண் ஊழியரை தகாத வார்த்தைகள் பேசி அடிக்க முயன்ற தனியார் நிறுவன உரிமையாளர்  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி ஆசிரியர் பயிற்சி  முடித்துள்ளார். இவர் காளப்பட்டி பகுதியில் உள்ள சாஸ்தா பில்டர்ஸ் எனும் தனியார் நிறுவனத்தில் மூன்று மாதமாக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் இந்நிறுவனத்தின்  உரிமையாளர் கார்த்திக் காயத்ரியிடம் அத்து மீறி பேசுவது,என வேண்டுமென்றே வேலைப்பளுவை அதிகரித்தும் கொடுத்துள்ளார். மேலும்  போன் மூலமாக அதிகப்படியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.இந்நிலையில் […]

ஐரோப்பா செய்தி

ரஷ்ய படையெடுப்பால் 262 உக்ரைன் விளையாட்டு வீரர்கள் பலி

  • April 15, 2023
  • 0 Comments

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக 262 விளையாட்டு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் விளையாட்டு அமைச்சர் வாடிம் ஹட்சைட் தெரிவித்துள்ளார். படையெடுப்பு காரணமாக உக்ரைனில் உள்ள மைதானங்கள் உட்பட 363 மைதானங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் சம்மேளனத்தின் தலைவருடனான சந்திப்பில், ரஷ்யாவைச் சேர்ந்த எந்த விளையாட்டு வீரரும் ஒலிம்பிக் அல்லது பிற சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படக்கூடாது என்று உக்ரைன் விளையாட்டு அமைச்சர் கூறினார். அவர்கள் அனைவரும் இந்த போரை ஆதரிக்கிறார்கள் […]

செய்தி தமிழ்நாடு

30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படும்

  • April 15, 2023
  • 0 Comments

30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அதியளவில் பாதிக்கப்படும் கர்ப்பப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய் கண்டறிய சிறப்பு மருத்துவ முகாம் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு உலகம் முழுவதும் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அதிக அளவில் கர்ப்பக புற்றுநோய் மற்றும் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக பரவிய பிறகு நோய் கண்டறிந்து சிகிச்சைக்காக வருபவர்களை அதிகமாக இருப்பதால். அவர்களை நோயிலிருந்து காப்பாற்றுவது அரிதாக உள்ளது. ஆகையால் இந்த வகை புற்றுநோயை […]

ஐரோப்பா செய்தி

தலிபான்களால் மூன்று பிரித்தானியர்கள் கைது

  • April 15, 2023
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளர்களால் மூன்று பிரித்தானிய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களில் இருவர் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது, மற்றைய நபர் எவ்வளவு காலமாக தலிபான்களின் காவலில் இருந்தார் என்பது வெளியிடப்படவில்லை. பிரித்தானிய தூதரக சேவைகள் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் குடும்பங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

You cannot copy content of this page

Skip to content