மரத்திலிருந்து கொட்டும் நீரூற்று… கிராமத்தில் தொடரும் அதிசயம்!- வைரலான வீடியோ
தெற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு கிராமத்தில் 150 வருட பழமையான மரத்திலிருந்து நீரூற்று மூலம் தண்ணீர் வெளியேறி வருவது உலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மொண்டினீக்ரோவில் உள்ள டைனோசா கிராமத்தில் இந்த மல்பெரி மரம் உள்ளது. இந்த மரத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில மாதங்களில் நீரூற்று வெளிப்படுகிறது. அப்போது மரத்தின் துளையிலிருந்து நீரூற்று பீய்ச்சி அடிக்கிறது. இந்த ஆண்டு தற்போது அந்த நிகழ்வு நடக்கத் தொடங்கியுள்ளது. சயின்ஸ் கேர்ள் என்ற ட்விட்டர் கணக்கில் இதுகுறித்த […]