பொழுதுபோக்கு

நட்பு வாசனையை காட்டும் சலார் பாடல் வெளியானது…

  • December 15, 2023
  • 0 Comments

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சலார்’. இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் ‘சலார்’ படத்தையும் தயாரித்துள்ளது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. ‘சலார்’ திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து ‘சலார்’ திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியது. மேலும், இப்படத்தின் ரன்னிங் டைம் […]

மத்திய கிழக்கு

பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் – ஹமாஸ் தலைவர் பரபரப்பு

  • December 15, 2023
  • 0 Comments

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஹமாஸ் அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர் இஸ்மாயில் ஹனியே பேட்டி அளித்து இருந்தார். அப்போது, பாலஸ்தீனிய எல்லை ஆக்கிரமிப்பு, அங்குள்ள ஆக்கிரமிப்பாளர்களை (இஸ்ரேல்) முழுதாக அகற்றுவது தொடர்பாக பேச்சுவார்த்தைகளுக்குத் தாங்கள் தயாராக இருப்பதாக ஹனியே கூறினார். மேலும், ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு பாலஸ்தீன மக்களுக்கான உரிமையைப் பாதுகாக்கும் பொருட்டு பேச்சுவார்த்தையானது வழிவகுக்கும் என்றும் அதற்கு ஹாமாஸ் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். இஸ்ரேலியாவின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய எந்தவொரு பேசுவார்த்தை அல்லது […]

அறிவியல் & தொழில்நுட்பம்

பெண்களை அச்சுறுத்தும் AI செயலி – ஆபத்தாக மாறும் தொழில்நுட்பம்

  • December 15, 2023
  • 0 Comments

கடந்த சில நாட்களாக AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெண்களின் மோசமான புகைப்படங்கள் இணையத்திலவெளியாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கு உண்மை போலவே இருப்பதால், இதை மக்களும் நம்பி விடுகின்றனர். இதனால் நடிகைகள் முதல் சாதாரண பெண்கள் வரை பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். பெண்களை நிர்வாணமாகக் காட்டுவதற்கு பிரத்தியேகமாக செயலிகள் இருப்பதாகவும் சைபர் கிரைம் நிபுணர்கள் சொல்கிறார்கள். இப்போது உருவாகி இருக்கும் புதிய தொழில்நுட்பம் மூலமாக, ஒரு செயலியில் புகைப்படத்தை அப்லோடு செய்தால் போதும், அவர்கள் அணிந்திருக்கும் […]

ஐரோப்பா

உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுசீட்டு பட்டியலில் ஐரோப்பிய நாடுகளுக்கு கிடைத்த இடம்

  • December 15, 2023
  • 0 Comments

2023 ஆம் ஆண்டின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுசீட்டு பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் ஸ்பெயின், சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனியின் கடவுசீட்டுகள் முதல் மூன்றிடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் ஸ்பெயின் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் சிங்கப்பூர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இதேவேளை, ஜெர்மனி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. ஜெர்மனி கடவுசீட்டு 90.26 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த தரவரிசையில் நான்காவது இத்தாலி பட்டியலிடப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து பிரான்ஸ் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இதேவேளை, இந்த பட்டியலில் […]

ஐரோப்பா

பிரான்ஸில் பாடசாலை விட்டு வீடு திரும்பிய சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

  • December 15, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பாடசாலை விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த 14 வயதுச் சிறுவன் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை இச்சம்பவம் வால் து மார்ன் நகரில் இடம்பெற்றுள்ளது. மாலை 5.30 மணி அளவில் குறித்த சிறுவன் மின்சார ஸ்கூட்டர் (trottinette) ஒன்றில் பயணித்த நிலையில், கார் ஒன்றுடன் மோதுண்டுள்ளார். பாதசாரிகள் கடவையில் குறித்த சிறுவன் வீதியைக் கடக்க முற்பட்டபோது, Fiat 500 ரக கார் சிறுவனை மோதித்தள்ளியது. தீயணைப்பு படையினர் விரைவாக செயற்பட்டபோதும் சிறுவனைக் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலைமை

  • December 15, 2023
  • 0 Comments

ஜேர்மனியில் புகலிடக் கோரிக்கையாளர்களில் மூன்றில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும், அவர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே சிகிச்சைக்கான அணுகலைக் கொண்டுள்ளனர். சிகிச்சை அளிக்கப்படாத உளவியல் சீர்குலைவுகள் அவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு மட்டுமல்ல, சில சமயங்களில் சமூகத்திற்கும் ஏற்படும் அபாயங்கள் உள்ளது. 2015 இல் லெபனானில் இருந்து தப்பிச் சென்ற ஓரினச்சேர்க்கையாளர் இப்ராஹிம் வில்லேக், தனது சொந்த நாட்டில் அவர் சந்தித்த ஓரினச்சேர்க்கை வன்முறையால் கடுமையாக அதிர்ச்சியடைந்தார். பால்கன் பாதையில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்து […]

ஆசியா

சிங்கப்பூரில் பணியில் இருப்போர் தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்

  • December 15, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் பணியில் இருப்போரின் எண்ணிக்கை மெதுவான வளர்ச்சியடைந்து வருவதாக தெரியவந்துள்ளது. வெற்றிடங்களில் உள்ள வேலைகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து ஆறாவது காலாண்டாகக் குறைந்தது. ஊழியர் தேவை தணிந்து வருவதை அது காட்டுகிறது. இருந்தபோதும் ஆட்குறைப்புச் செய்யப்பட்டோரில் கூடுதலானோர் இந்தக் காலாண்டில் புதிய வேலைகளைப் பெற்றனர். சுகாதார, சமூகச் சேவைகள், நிதிச் சேவைகள், நிபுணத்துவச் சேவைகள் போன்ற வளர்ந்துவரும் துறைகளில் அவர்கள் சேர்ந்தனர். அவற்றில் பொதுவாகக் கூடுதல் ஊதியங்கள் வழங்கப்படுகின்றன. வேலைச் சந்தை நிலவரம் பற்றிய அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. […]

இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் பேருந்து கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

  • December 15, 2023
  • 0 Comments

இலங்கையில் ஜனவரி மாதத்தில் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் எதிர்காலத்தில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார். “ஜனவரி மாதத்தில் இருந்து பேருந்து இறக்குமதிக்கு சாதாரணமாக ஒரு கோடியே ஐம்பத்தேழு லட்சம் ரூபாய் செலவாகும். 18% வாட் வரி அதிகரிப்பால் மேலும் 20 லட்சம் அதன் விலை உயரும். அந்தத் தொகைக்கு பேருந்தினை கொண்டுவந்து பயணிகள் போக்குவரத்தை மேற்கொள்ள […]

இலங்கை செய்தி

மட்டக்களப்பு சிறையில் மாவட்ட அமைப்பாளரை சந்தித்த பொன்னம்பலம் கஜேந்திரகுமார்

  • December 14, 2023
  • 0 Comments

புலம்பெயர் தமிழ் மக்களினாலும் அங்கிருக்கும் ஏனைய அமைப்புகளினாலும் நிராகரிக்கப்பட்ட ஒரு சில உதிரிகளை வைத்துக்கொண்டு ஒரு அரசாங்கமே செய்யமுடியாததை செய்ய நினைக்கும்போது அது தோற்கடிக்கப்படவேண்டும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார். இன்று மட்டக்களப்பு சிறைச்சாலையில் பயங்காரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் குகன் மாஸ்டர் மற்றும் அவரது மகன் மற்றும் செயற்பாட்டாளர்களை சென்று சந்தித்தனர். […]

இலங்கை செய்தி

இன ஒடுக்குமுறை கருப்பொருளில் மட்டக்களப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு கண்காட்சி

  • December 14, 2023
  • 0 Comments

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இலங்கை அரசினால் திட்டமிட்டவகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் இன ஒடுக்குமுறை மற்றும் அடக்கு முறைகளை பிரதிபலிக்கும் வகையில் இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழரின் இணைப்பாட்சி கோரிக்கையின் தோற்றம் எனும் கருப்பொருளில் விழிப்புணர்வு கண்காட்சியும் மட்டக்களப்பு தன்னாமுனை மியானி நகர் மண்டபத்தில் நடைபெற்றது. சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் கிழக்குமாகாண அங்கத்துவ அமைப்புக்கள் இணைந்து நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. இதன்ஆரம்ப நிகழ்வாக தன்னாமுனை பொது விளையாட்டு மைதானத்தில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை […]