ஐரோப்பா

உக்ரைனின் தீவிர தாக்குதல் : குடிமக்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பைப் பாதுகாக்க போராடும் ரஷ்யா

ரஷ்யா தனது குடிமக்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பைப் பாதுகாக்க “தேவையான நடவடிக்கைகளை” எடுத்து வருகிறது என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது. . ரஷிய ஆக்கிரமிப்பு உக்ரைன் நகரமான டொனட்ஸ்கில் நடத்தப்பட்ட உக்ரேனிய ஷெல் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டதாக மாஸ்கோ தெரிவித்துள்ளது. “ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், எங்கள் வான் பாதுகாப்பு சொத்துக்கள், பிற தொடர்புடைய நிறுவனங்கள் … இதுபோன்ற பயங்கரவாத தாக்குதலில் இருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன” என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் […]

இந்தியா

உத்திரப் பிரதேசத்தில் அதிர்ச்சி… செல்போனில் கார்ட்டூன் பார்த்த 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி!

  • January 22, 2024
  • 0 Comments

உத்தரப் பிரதேசத்தில் செல்போனில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்த 5 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி காமினி என்பவர், நேற்று அவரது தாயாரின் அருகில் படுத்தபடி செல்போனில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சிறுமியின் கையில் இருந்த செல்போன் கீழே விழுந்ததால் சந்தேகம் அடைந்து பார்த்தபோது எவ்வித அசைவுமின்றி படுத்திருப்பதை கண்டு தாயார் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உடனடியாக காமினியை […]

இலங்கை

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பு சுகாதார ஊழியர் சங்கத்தினர் – பொலிஸாருக்கும் இடையே வாக்குவாதம்

  • January 22, 2024
  • 0 Comments

எட்டு கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை மகஜர் கடிதத்தை ஒப்படைக்கச் சென்றவர்களை தடுத்து நிறுத்தியமையினால் பொலிஸாருக்கும்- கோரிக்கைகளை எடுத்துச் சென்றவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம் 22 ஆம் திகதி எட்டு கோரிக்கைகளை முன்வைத்து அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது.இதன் போது கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு மகஜர் கடிதத்தை எடுத்துக் கொண்டு சென்ற போது ஆளுநர் அலுவலகத்தின் பிரதான கதவை பொலிஸார் மூடியமையினால் இரு சாராருக்கும் இடையில் […]

இந்தியா

பிரமாண்டமாக பிரதிஷ்டை செய்யப்பட்ட அயோத்தி ராமர் கோயிலில் ஸ்ரீபால ராமர் சிலை : பிரதமர் பெருமிதம்

அயோத்தி ராமர் கோயிலில் மூலவரான குழந்தை ஸ்ரீ ராமரின் சிலை இன்று வெகு விமரிசையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அயோத்தி ராமர் கோயிலில் ஸ்ரீபால ராமர் சிலை பிராணப் பிரதிஷ்டை பூஜைகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்று நடத்தினார். அவருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டார். உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் பங்கேற்றனர். குழந்தை ராமர் சிலை திறக்கப்பட்டபோது ராமர் கோயிலின் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. அயோத்தியில் […]

இலங்கை

இலங்கை பணவீக்கத்தின் தற்போதைய நிலைமை!

  • January 22, 2024
  • 0 Comments

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, 2023 டிசம்பரில் நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அந்த குறியீட்டின்படி, 2023 டிசம்பரில் பணவீக்கம் 4.2 சதவீதமாக பதிவாகியுள்ளது. தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, 2023 நவம்பரில் பணவீக்கம் 2.8 சதவீதமாக பதிவாகியுள்ளது. அதேவேளை, 2023 நவம்பரில் -2.2 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் டிசம்பரில் 1.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஐரோப்பா

கவலைப்பட வேண்டாம் என உக்ரேனியர்களிடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை

இன்று காலை பிரஸ்ஸல்ஸில் நடந்த வெளியுறவுக் கூட்டத்திற்கு வந்த ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் கூறினார்: “மத்திய கிழக்கில் ஒரு தீர்வைத் தேடுவதில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்பது நாங்கள் தொடர்ந்து ஆதரவளிக்கவில்லை என்று அர்த்தமல்ல என தெரிவித்துள்ளார். மேலும் உக்ரேனியர்கள் கவலைப்பட வேண்டாம் – ஐரோப்பிய ஆதரவு எப்போதும் போல் உக்ரைனுக்கு வலுவாக தொடர்கிறது என தெரிவித்துள்ளார்.

உலகம்

பல்வேறு காரணங்களால் இடம்பெயர்பவர்களுக்காக நிதியுதவி கோரும் ஐ.நா!

  • January 22, 2024
  • 0 Comments

காலநிலை மாற்றம், மோதல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் ஆகியவற்றால் இடம்பெயரும் மக்களுக்கான சுமூகமான பாதைகளை உறுதிப்படுத்த UN அழைப்பு விடுத்துள்ளது.  இதற்காக $7.9 பில்லியனை ஐ.நா இடம்பெயர்வு நிறுவனம் கோரியுள்ளது. இதற்கான நிதி தனிநபர் மற்றும் தனியார் துறை நன்கொடையாளர்களிடமிருந்து வரும் என்று நம்புவதாகக்  OIM வின் புதிய தலைவர் Amy Pope, தெரிவித்துள்ளார். இதன்மூலம் 140 மில்லியன் மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். “ஒழுங்கற்ற மற்றும் கட்டாய இடம்பெயர்வு முன்னெப்போதும் இல்லாத அளவை […]

பொழுதுபோக்கு

KGF, சலார் இயக்குனருடன் இணைகின்றாரா அஜித் குமார்?

  • January 22, 2024
  • 0 Comments

அஜித் குமாரின் 62வது படத்திற்கு விடாமுயற்சி என தலைப்பு வைத்து உருவாகி வருகிறது. அஜர்பைஜானில் மு ழுக்க முழுக்க படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும், வில்லனாக அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் அஜித் குமாரின் அடுத்த படம் தொடர்பான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. கேஜிஎஃப் 1 மற்றும் 2 படங்களை இயக்கிய பிரசாந்த் நீல், […]

ஆசியா

ஜெருசலேம் பாராளுமன்றத்தினை முற்றுகையிட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உறவினர்கள்

ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களின் உறவினர்கள் குழு ஒன்று ஜெருசலேமில் நாடாளுமன்றக் குழு அமர்வை முற்றுகையிட்டுள்ளனர். தங்கள் அன்புக்குரியவர்களை விடுவிக்க சட்டமியற்றுபவர்கள் இன்னும் அதிகமாக முயற்சி செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர். மேலும் காசாவில் ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஜெருசலேமில் உள்ள பெஞ்சமின் நெதன்யாஹுவின் வீட்டிற்கு வெளியே திரண்டு , இஸ்ரேலிய அரசாங்கம் அவசரமாக ஒரு ஒப்பந்தம் செய்து அவர்களை விடுவிக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை

தென்னிலங்கையின் அடுக்குமாடி குடியிருப்பில் தோட்டாக்கள் கண்டுப்பிடிப்பு!

  • January 22, 2024
  • 0 Comments

பொரளை, செர்பென்டைன் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் கழிவறைக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த இரண்டு வகையான துப்பாக்கிகளின் 15 உயிருள்ள தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. T56 துப்பாக்கிகள் மற்றும் M16 துப்பாக்கிகளில் உயிருள்ள தோட்டாக்கள் பயன்படுத்தப்படுவதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள செர்பென்டைன் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவர், கொழும்பு மாநகர சபை ஊழியர்களுடன் இணைந்து அடுக்குமாடி குடியிருப்புக்கு சொந்தமான கழிவறையை சுத்தம் செய்யும் போது உயிருள்ள வெடிமருந்துகளை கண்டுபிடித்துள்ளார். பொரளை பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வு […]