பொழுதுபோக்கு

அர்ச்சனாக்கு அந்த பிரச்சனை இருக்கு… மோசமாக விமர்சித்த வனிதா

பிக்பாஸ் வீட்டிற்குள் அர்ச்சனா அதிகமாக புகை பிடிக்கிறார்.. அதே நேரத்தில் அர்ச்சனாவுக்கு வேரும் ஒரு சில பிரச்சனைகள் இருக்கிறது என்று வனிதா குற்றம் சாட்டி இருக்கிறார்.

அதுபோல அர்ச்சனாவின் அளவுக்கு அதிகமான கோபத்திற்கு காரணம் இதுதான் என்று சில காரணங்களை வனிதா கூறி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ச்சனா நுழைந்திருந்தார். அர்ச்சனா ஏற்கனவே ராஜா ராணி சீரியலில் நடித்து பிரபலமாக இருந்தாலும் பிக் பாஸ் வீட்டில் ஆரம்பமான முதல் சில நாட்கள்    இருந்தார். ஆனாலும் உள்ளே சென்ற ஒரு சில நாட்கள் இவரை மாயா கேங் டார்கெட் செய்து புல்லி செய்து வந்தனர்.

ஆனால் அவர்களின் கும்பல் கேள்விகளுக்கு ஆரம்பத்தில் அல்லது அர்ச்சனா பிறகு அவர்களுக்கு பதிலடி கொடுத்து ஓட வைத்தார். இதனால் இவருக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகியது.

மேலும் வார இறுதி நாட்களில் இருவருக்கு வரும் கைத்தட்டல்களை பார்த்து தான் செல்லும் பாதை சரி என்று புரிந்து கொண்ட அர்ச்சனா தன்னுடைய விளையாட்டை வேற லெவலில் தொடங்கி இருக்கிறார். ஆனால் இவருக்கு எந்த அளவிற்கு ஆதரவு இருக்கிறதோ அதே அளவிற்கு விமர்சனங்களும் இருக்கத்தான் செய்கிறது.

அதற்கு காரணம் இவருடைய புகைப்பிடிக்கும் பழக்கம் என்று பலர் கூறி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டிற்குள் ஸ்மோக்கிங் அறை இருப்பது தெரிந்த விஷயம் தான். இதில் ஆண்கள அடிக்கடி சொல்வதை விட இந்த சீசன் அர்ச்சனா அடிக்கடி புகைபிடிக்கும் அறை அருகே செல்கிறார்.

அதோடு இவர் சொல்வது மட்டுமல்லாமல் துணைக்கு மற்றவர்களையும் அழைத்து செல்கிறார் என்று 24 மணி நேரம் எபிசோட்டை பார்க்கும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

 

(Visited 6 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content