ஆசியா
செய்தி
லெபனானில் கடத்தப்பட்ட சவுதி அரேபிய நபர் விடுவிப்பு
பெய்ரூட்டில் ஞாயிற்றுக்கிழமை கடத்தப்பட்ட சவூதி பிரஜை ஒருவர் சிரிய எல்லைக்கு அருகில் லெபனான் இராணுவத்தின் சிறப்பு நடவடிக்கையில் விடுவிக்கப்பட்டுள்ளார். “சிரிய எல்லையில் ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது...