இலங்கை
செய்தி
யாழ்ப்பாணத்தில் கசிப்பு அருந்திய இளைஞன் இரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் புங்குடுதீவு பகுதியில் இடம்பெற்றுள்ளது. நிறை போதையில் இருந்த இளைஞன் திடீரென இரத்த வாந்தி எடுத்துள்ளார்....