ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் காதலிக்கு காதலன் செய்த கொடூரம்

ஆஸ்திரேலியாவில் விபத்தில் காயமடைந்த காதலியைக் காரிலேயே விட்டுச்சென்ற நபருக்கு 4 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 33 வயது நபர் உரிமம் இல்லாமல் காரை ஓட்டி அது விபத்துக்குள்ளான பிறகு கடுமையாகக் காயமடைந்த காதலியைக் காரிலேயே விட்டுச்சென்றார்.

அதற்கு அவருக்கு 4 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Epping நகரின் Houblons மலையில் உள்ள ஒரு காரில் 20 வயது ஜெஸ் Jess Waterman என்ற பெண்ணை பொலிஸ் அவதானித்துள்ளனர்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அவர் உயிரிழந்தார். சம்பவத்தின் தொடர்பில் 33 வயது Nathan Towers என்பவர் கைதுசெய்யப்பட்டார்.

Towers கார் ஓட்டும் உரிமம் வைத்திருக்கவில்லை, அவர் ஓட்டிய கார் கட்டுப்பட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அதில் காயமடைந்த தனது காதலியை Towers கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுச்சென்றிருக்கிறார்.

கைது செய்யப்படுவோமோ என்ற பயத்தில் அவர் சம்பவ இடத்தைவிட்டுச் சென்றதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

(Visited 8 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித

You cannot copy content of this page

Skip to content