பிரித்தானியாவில் பரிதாப நிலை – படுக்கை கிடைக்காமல் காத்திருக்கும் நோயாளிகள்
பிரித்தானியாவில் நோயாளிகள் மருத்துவமனை படுக்கைக்காக 24 மணி நேரம் அல்லது அதற்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு சுமார் 49,000 அவசர சிகிச்சைப் பிரிவு நோயாளிகள் இவ்வாறு காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியின் தகவல் அறியும் உரிமை கோரிக்கை மூலம் இந்த திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. சில நோயாளிகள் வார்டில் இடம் கிடைக்கும் வரை 10 […]