தெஹ்ரானில் இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுட்டுக் கொலை : ஈரானிய நீதித்துறை
உளவு மற்றும் பயங்கரவாத வழக்குகளை கையாண்டதில் ஈடுபட்டிருந்த இரண்டு மூத்த ஈரானிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சனிக்கிழமை தலைநகர் டெஹ்ரானில் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஈரான் நீதித்துறை தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்திற்குள் நீதிபதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் தாக்குதல் நடத்தியவர் தன்னைத்தானே சுட்டுக் கொன்றதாகவும், நீதிபதிகளில் ஒருவரின் மெய்க்காப்பாளர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. கொலை செய்யப்பட்ட நீதிபதிகளை நடுத்தர ஷியைட் முஸ்லிம் மதகுருமார்கள் முகமது மொகிசே மற்றும் அலி ரசினி என நீதித்துறை அடையாளம் கண்டுள்ளது. கொலைக்கான […]