இலங்கை செய்தி

இலங்கை மக்களுக்கு விசேட அறிவிப்பு!

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் தரமற்ற எடை மற்றும் அளவஉபகரணங்களைப் பயன்படுத்துபவர்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அளவீட்டு அலகு, நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயற்பாட்டில் இருக்கும் என அதன் பணிப்பாளர் சுஜீவ அக்குரந்திலக்க தெரிவித்தார். இதன்படி, எடை மற்றும் அளவிடும் கருவிகளின் தரம் குறித்து 011 218 22 53 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என சுஜீவ அக்குரந்திலக்க குறிப்பிட்டார்.  

இலங்கை செய்தி

யாழில் 3 பிள்ளைகளின் தாய் ஒருவரின் அதிர்ச்சி செயல்

  • April 12, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – புண்ணாலைக் கட்டுவன் பகுதியல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 28 வயதான குடும்பப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 157 கிராம் கஞ்சா கைப்பெற்றப்பட்டது. இவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நவக்கிரி பகுதியில் வைத்து ஒரு கிராம் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டிருந்தார். இருவரும் அச்சுவேலி பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக […]

இலங்கை செய்தி

கொழும்பு நோக்கி வந்த ரயிலின் இயந்திரம் தனியாக பிரிந்துசென்ற காட்சி!! காணொளி

  • April 12, 2023
  • 0 Comments

காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த சமுத்திராதேவி ரயிலின் இயந்திரம் மற்றும் பெட்டிகள் பிரிந்து செல்லும் காட்சிகள் CCTV காணொளியாக வெளியாகியுள்ளது. சமுத்திராதேவி புகையிரதம் இன்று (09) காலை களுத்துறை வடக்கு புகையிரத நிலையத்தை கடந்து செல்லும் போது விபத்துக்குள்ளானதாக எமது உள்ளூர் செய்தியாளர் தெரிவித்தார். பெட்டிகளில் இருந்து இன்ஜின் பிரிந்தவுடன்  சமுத்திராதேவியின் வண்டிகள் களுத்துறை வடக்கு – நாகை சந்தி பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. ரயில் இன்ஜின் வண்டிகளில் இருந்து பிரிந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் […]

இலங்கை செய்தி

ஹரக் கட்டாவின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது

  • April 12, 2023
  • 0 Comments

தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல குற்றப் பிரமுகரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஹரக் கட்டாவின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரையும் மற்றுமொரு நபரையும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பொலிஸ்காரர் மேல் மாகாண பொலிஸ் புலனாய்வு பிரிவின் மிரிஹான உப பிரிவின் அதிகாரி என தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 74 கிராம் ‘ஐஸ் போதைப்பொருள் (Crystal methamphetamine), போதைப்பொருள் கடத்த […]

இலங்கை செய்தி

ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண்!! வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை

  • April 12, 2023
  • 0 Comments

ஜப்பானில் உள்ள தடுப்பு முகாமில் முறையான சிகிச்சை இன்றி உயிரிழந்த இலங்கை பெண் விஷ்மா சந்தமாலி தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் ஜப்பானிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் அறிக்கை ஒன்றை வழங்குமாறு ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த இளம் பெண் மார்ச் 6, 2021 அன்று ஜப்பானின் நகோயாவில் உள்ள தடுப்பு மையத்தில் இறந்தார். விசா காலாவதியாக ஜப்பானில் தங்கியிருந்ததாகக் கூறி விஷ்மா சந்தமாலி மார்ச் 6, 2021 அன்று மரணமடைந்தார். விஷ்மா […]

இந்தியா செய்தி

கணவனை கொலை செய்த இளம் மனைவி

  • April 12, 2023
  • 0 Comments

பொலன்னறுவை, புலஸ்திகம, கேகலுகம பிரதேசத்தில் கணவன் மனைவிக்கிடையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கேகலுகம புலஸ்திபுர பிரதேசத்தில் வசிக்கும் நிலந்த நந்தன குமார என்ற 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது வாழ்வாதாரத்திற்காக வாடகை வேலை மற்றும் தேங்காய் உடைக்கும் தொழில் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வருவதும், இன்றும் அவ்வாறான […]

இலங்கை செய்தி

கணவனை கொலை செய்த இளம் மனைவி

  • April 12, 2023
  • 0 Comments

பொலன்னறுவை, புலஸ்திகம, கேகலுகம பிரதேசத்தில் கணவன் மனைவிக்கிடையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கேகலுகம புலஸ்திபுர பிரதேசத்தில் வசிக்கும் நிலந்த நந்தன குமார என்ற 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது வாழ்வாதாரத்திற்காக வாடகை வேலை மற்றும் தேங்காய் உடைக்கும் தொழில் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வருவதும், இன்றும் அவ்வாறான […]

இலங்கை செய்தி

செட்டிகுளத்தில் திடீரென முளைத்த புத்தர் சிலையால் பரபரப்பு!

  • April 12, 2023
  • 0 Comments

வவுனியா செட்டிகுளத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் இன்று (09) மதியம் திடீரென புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பழைய புகையிரத நிலையம் முன்பாக உள்ள வீதியோரத்தில் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு வந்த சில நபர்கள் கற்களை அடுக்கி புத்தர் சிலையை வைத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளதாக தெரியவருகின்றது. தமிழ் மக்களே பூர்வீகமாக வாழ்ந்து வரும்  குறித்த பதற்றத்தை ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே இவ்வாறான […]

இலங்கை செய்தி

ஜப்பானில் தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் பயிற்சி நிலையம் அமைக்க தி்ட்டம்!

  • April 12, 2023
  • 0 Comments

ஜப்பானில் இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் பயிற்சி நிலையங்களை நிறுவுதல் மற்றும் இலங்கை தொழிலாளர்களுக்கு அதிக வருமானம் ஈட்டக்கூடிய அதிக தொழில்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக ஜப்பானிய அரசாங்கத்துடன் இருதரப்பு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அந்நாட்டின் உயர்மட்ட இராஜதந்திரிகள் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்தபோதே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். தாதியர் துறையில் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நாட்களின் எண்ணிக்கை மற்றும் […]

இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : 4 வருடங்களாகியும் நீதி கிடைக்கவில்லை – கர்தினால் அதிருப்தி!

  • April 12, 2023
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு ஆராதனையின் போது கருத்து தெரிவித்துள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டை இந்த விடயத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று நான்கு வருடங்களாகின்றது. இன்னமும் நீதியில்லை. என்ன நடந்தது என்பது இன்னமும் எவருக்கும் தெரியாது. மக்கள் பல்வேறு விதமான விடயங்களை தெரிவிக்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார். நாங்கள் உண்மை நீதிக்காக […]

Skip to content