காணாமல் போனதாக கூறப்பட்ட 4 சிறுவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
காலி – நெலுவ தெல்லாவ, மியானாவடுர பிரதேசத்தில் ஒரே வீட்டில் தங்கியிருந்த வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் நேற்று காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இன்று (14) அதிகாலை அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் காலி – நெலுவ தெல்லாவ, மியானாவடுர பிரதேச பொலிஸ் நிலையத்தில் வினவிய போது காணாமல் போனதாக கூறப்படும் நான்கு சிறுவர்களும் இன்று (14) காலை கிடைக்கப்பெற்றுள்ளதாக குறித்த நான்கு சிறுவர்களின் தாய்களில் ஒருவர் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். […]