ஐரோப்பா செய்தி

இத்தாலியில் நடுவானில் மோதிக்கொண்ட விமானங்கள்

  • April 14, 2023
  • 0 Comments

செவ்வாய்கிழமை இரண்டு இத்தாலிய விமானப்படை விமானங்கள் நடுவானில் மோதியதில் இரு விமானிகளும் உயிரிழந்துள்ளனர். ரோம் நகரின் வடமேற்கே பயிற்சியின் போது இரண்டு விமானிகளும் விபத்தில் கொல்லப்பட்டனர் என இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி கூறினார். இரண்டு விமானிகளும் U-208 பயிற்சி விமானத்தில் இருந்ததுடன், அவர்கள் பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்று விமானப்படை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் மோதியதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. Gidonia அருகே பயிற்சி விபத்தில் இரண்டு விமானப்படை விமானிகள் இறந்ததைக் கேட்டு நாங்கள் பேரழிவிற்கு […]

ஐரோப்பா செய்தி

கிரீஸ் ரயில் விபத்து : ஏதென்ஸ் போராட்டத்தில் வெடித்த வன்முறை!

  • April 14, 2023
  • 0 Comments

கிரீஸ் நாட்டில் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 57 பேர் உயிரிழந்ததை கண்டித்து தலைநகர் ஏதென்சில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. கிரீஸ் நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த நிலையில்இ வேண்டுமென்றே விபத்து நிகழ்த்தப்பட்டதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சந்தேக்கின்றனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள் ஸ்டேஷன் மாஸ்டரை கைது செய்துள்ளனர். சிவப்பு சிக்னலை கடந்து செல்ல கூறியதாக ஆடியோ பதிவாகி […]

ஐரோப்பா செய்தி

பாட்டியின் செல்லப்பெயரை மகளுக்கு வைத்த இளவரசர் ஹரி: ராஜ குடும்ப எழுத்தாளர் விமர்சனம்

  • April 14, 2023
  • 0 Comments

இளவரசர் ஹரி தன் மகளுக்கு தன் பாட்டியாரின் செல்லப்பெயரை வைத்துள்ளதை பலரும் அறிந்திருக்கக்கூடும். ஆனால், அந்த பெயரை ஹரி தன் மகளுக்கு வைத்தது அவமரியாதைக்குரிய செயல் என்கிறார் ராஜ குடும்ப எழுத்தாளர் ஒருவர். ஹரி தன் மகளுக்கு லிலிபெட் டயானா மௌண்ட்பேட்டன் விண்ட்ஸர் என பெயரிட்டுள்ளார்.அதில் லிலிபெட் என்பது தன் பாட்டியாரான மகாராணி எலிசபெத்தின் செல்லப்பெயராகும்.அதாவது, மகாராணியார் சிறுபிள்ளையாக இருக்கும்போது, அவரால் தன் பெயரை எலிசபெத் என உச்சரிக்க முடியவில்லையாம்.அவர் தன் பெயர் லிலிபெட் என்று கூறுவாராம். […]

ஐரோப்பா செய்தி

கிரெம்ளின் மீதான விமர்சனம் : டெலிகிராம் செய்தி நிறுவுனருக்கு சிறை தண்டனை விதிப்பு!

  • April 14, 2023
  • 0 Comments

கிரெம்ளினின் ஆயுதப் படைகள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதாகக் குற்றம் சாட்டி, டெலிகிராம் செய்தி நிறுவன நிறுவுனருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரஷ்ய வலைப்பதிவாளர் டிமிட்ரி இவானோவ் என்பவருக்கு எட்டு ஆண்டுகளுக்கும் மேல் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது படையெடுத்ததிலிருந்து, ரஷ்யா ஊடக சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்தி வருகிறது. உக்ரைன் மீதான மாஸ்கோவின் தாக்குதலை தாக்குதல், படையெடுப்பு அல்லது போர்ப் பிரகடனம் என்று வர்ணிப்பதை கிரெம்ளின் ஊடகங்களுக்குத் தடை விதித்துள்ளமை […]

ஐரோப்பா செய்தி

கருங்கடல் ஒப்பந்த நீட்டிப்பு குறித்து உக்ரைன் பேச்சுவார்த்தை!

  • April 14, 2023
  • 0 Comments

கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்து உக்ரைன் பங்குதாரர்களுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது. உக்ரைன் கடந்த ஆண்டு ஆக்கிரமிப்பிற்குப் பிறகு உக்ரேனிய கருங்கடல் துறைமுகங்களை முற்றுகையிட்டன. இதனையடுத்து பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. ஐ.நா மற்றும் துருக்கி கையெழுத்திட்டுள்ள இந்த ஒப்பந்தம், காலாவதியாக உள்ள நிலையில், அதனை நீட்டிக்க பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறு வலியுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதில் ரஷ்யா ஒத்துழைப்ப வழங்குமா என்ற கேள்விக்குறியும் எழும்பியுள்ளது. ரஷ்யா மீது மேற்கத்தேய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் காரணமாக […]

ஐரோப்பா செய்தி

பாக்மூடு நகரைச் சூழ்ந்த ரஷ்யப் படை; பின் வாங்கும் உக்ரேனிய படைகள்

  • April 14, 2023
  • 0 Comments

உக்ரைனின் மிக முக்கிய நகரமான பாக்மூட் நகரத்தைக் கைப்பற்ற ரஷ்ய ஆக்கிரமிக்கத் துவங்கியிருப்பதால் உக்ரைனிய படைகள் பின்வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனின் தலைநகரமான கெய்வ் நகரத்தை ரஷ்ய உக்ரைனிய போரின் வெற்றிச் சின்னமாக கூறப்பட்டிருந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. அதன் பின் பாக்மூட் நகரை மிக தீவிரமாகப் பாதுகாக்க உக்ரைனிய படைகள் போராடி வருகின்றன.ஆனால் உப்பு சுரங்க நகரத்தின் கட்டுப்பாட்டைத் தக்கவைக்கப் போராடும் உக்ரேனியப் படைகள் ரஷ்யாவால் கைப்பற்றப்படுவது தவிர்க்க முடியாதது என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறிய சில பிரிவுகள் […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் பெண்ணின் பாதணிக்குள் சிக்கிய மர்ம பொருள் – அதிர்ச்சியில் அதிகாரிகள்

  • April 14, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பாதணியின் அடிப்பாகத்துக்குள் வைத்து இரண்டு கிலோ கொக்கைன் போதைப்பொருளைக் கடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு போதை பொருள் கடத்திய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சனிக்கிழமை காலை Montparnasse ரயில் நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 23 வயதுடைய பெண் ஒருவரே இச்செயலில் ஈடுபட்டுள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பொலிஸார் ரயில் நிலையத்தில் வைத்து விசாரணைகள் மேற்கொண்டனர். அதன்போது அவர் கொக்கைன் போதைப்பொருளை கடத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு 7 ஆம் வட்டார […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் அறிமுகமாகும் டிஜிட்டல் சாரதி அனுமதி பத்திரம்!ஜெர்மனியில் டிஜிட்டல் முறையில் வாகன சாரதி அனுமதி பத்திரம் நடைமுறைக்கு கொண்டு வர ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை ஜெர்மனி நாட்டிலும் வாகன சாரதி அனுமதி பத்திரம் டிஜிட்டல் முறையில் நடைமுறைப்படுத்தப்பட கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியமானது வெகு விரைவில் ஸ்மாட் போன்களில் டிஜிட்டல் முறையான வாகன சாரதி அனுமதி பத்திரத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிய வந்திருக்கின்றது. அதாவது ஐரோப்பிய ஒன்றியமானது தனது பாராளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டு இவ்வகையன சட்டத்தை நிறைவேற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை 2025 ஆம் ஆண்டில் இருந்து டிஜிடல் முறையான வாகன சாரதி அனுமதி பத்திரம் அமுலுக்கு வர உள்ளதாகவும் ஜெர்மனி பத்திரிகை ஒன்று தெரிவித்திருக்கின்றது. அதாவது இந்த சட்டம் வந்தால் ஜெர்மனியிலும் இந்த டிஜிடல் முறையான வாகன சாரதி அனுமதி பத்திரமானது நடைமுறைக்கு வர கூடிய சாத்தியம் உள்ளதாகவும் தெரிய வந்திருக்கின்றது.

  • April 14, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் டிஜிட்டல் முறையில் வாகன சாரதி அனுமதி பத்திரம்  நடைமுறைக்கு கொண்டு வர ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை ஜெர்மனி நாட்டிலும் வாகன சாரதி அனுமதி பத்திரம் டிஜிட்டல் முறையில் நடைமுறைப்படுத்தப்பட கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியமானது வெகு விரைவில் ஸ்மாட் போன்களில் டிஜிட்டல் முறையான வாகன சாரதி அனுமதி பத்திரத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிய வந்திருக்கின்றது. அதாவது ஐரோப்பிய ஒன்றியமானது தனது பாராளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டு இவ்வகையன […]

ஐரோப்பா செய்தி

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இங்கிலாந்தில் தங்க முடியாது!! ரஷி சுனக் எச்சரிக்கை

  • April 14, 2023
  • 0 Comments

சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தோரை, அதன் எல்லையைக் கடக்கும் ஒவ்வொரு சட்டவிரோத குடியேறியவரையும் நாடு கடத்தப்படுவார்கள் என ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் புகலிடத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆங்கில கால்வாய் ஊடாக படகுகளில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை  கட்டுப்படுத்தும்  வகையில், இந்த வார இறுதியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஒடுக்கும் சட்டத்தை சுனக் அரசாங்கம் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படகுகளை நிறுத்துவதை தனது முதன்மையான விஷயங்களில் ஒன்றான சுனக் கூறினார், […]

செய்தி வட அமெரிக்கா

டொரண்டோவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இரு தமிழர்கள்!

கனடாவின் – டொரண்டோவில் துப்பாக்கிகள் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணையின் ஒரு பகுதியாக தேடப்படும் இரண்டு நபர்களை கைது செய்வதற்கு பொது மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். ஜூன் 7, 2022 அன்று லோயர் சிம்கோ ஸ்ட்ரீட் மற்றும் ப்ரெம்னர் பவுல்வர்டு பகுதியில் அதிகாரிகள் ஈடுபட்ட விசாரணையுடன் இந்த அழைப்பு தொடர்புடையது என்று டொராண்டோ பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விசாரணை நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரம்ப்டனில் இரு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி 29 வயதான ஜோன்சன் ஜெயகாந்தன் […]

You cannot copy content of this page

Skip to content