செய்தி தமிழ்நாடு

ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்தப்பட்டது குறித்து கவிஞர் வைரமுத்து பேட்டி

  • April 15, 2023
  • 0 Comments

எதிரியை களமாட விட வேண்டும். எதிரியின் வாள் பறிக்கப்பட கூடாது, களம் மறுக்கப்பட கூடாது: ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்தப்பட்டது குறித்து  கவிஞர் வைரமுத்து பேட்டி வைகை இலக்கிய திருவிழாவின் இரண்டாம் நாளில் கவிப்பேரரசு வைரமுத்து பங்கேற்று உரை கல்லூரி மாணவர், ஆசிரியர்கள்  நிகழ்த்தினார். பின் செய்தியாளர்களிம் பேசிய அவர் ராகுல்காந்தியின் பதவி பறிப்பில் எனக்கு உடன்பாடு இல்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஒரே ஒரு கருத்தை மட்டும் சொல்கிறேன். எதிரியை களமாட விட வேண்டும். எதிரியின் […]

ஐரோப்பா செய்தி

சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பனைமரங்களால் சுவிஸில் ஏற்பட்டுள்ள பிரச்சினை

  • April 15, 2023
  • 0 Comments

சுவிட்சர்லாந்துக்கு சீனாவிலிருந்து ஒருவகை பனை மரங்கள் 1830களில் கொண்டு வரப்பட்டன.தற்போது அவற்றால் சில பிரச்சினைகள் உருவாகியுள்ளன. Ticino மாகாணத்தில் பெருமளவில் பரவியுள்ள அந்த பனை மரங்கள் தற்போது பெரும் பிரச்சினையாகியுள்ளன.அதாவது, இந்த பனை மரங்கள் வளரும் இடங்களைச் சுற்றி சுவிட்சர்லாந்தில் பொதுவாக காணப்படும் எந்த தாவரங்களும் முளைப்பதில்லை. அத்துடன், பனை மரங்களிலிருந்து விழும் காய்ந்த இலைகளால் தீப்பிடிக்கும் அபாயமும் காணப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தி, தீப்பிடிக்கும் அபாயத்தையும் உருவாக்கியுள்ளதால், தற்போது இந்த பனை மரங்களை வெட்டி அகற்ற […]

ஐரோப்பா செய்தி

உணவுப்பொருள் தொடர்பில் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு அவசர எச்சரிக்கை!

  • April 15, 2023
  • 0 Comments

நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்ட சீஸ் சேர்க்கப்பட்ட உணவை உண்ட ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பிரித்தானியர்களுக்கு சீஸ் தொடர்பில் ஒரு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சீஸை உட்கொண்டவர்களுக்கு லிஸ்டீரியாசிஸ் என்னும் நோய் பரவுவது தெரியவந்துள்ளது. இந்த நோய்த்தொற்று காரணமாக ஒருவர் பலியாகியுள்ளதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட சீஸை வாங்கியவர்கள் அதை உண்ணவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வயதான தங்கள் உறவினர்கள், கர்ப்பிணிகள் யாராவது அந்த சீஸை வாங்கியுள்ளார்களா என்பதை கவனித்துக்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.   Baronet எனப்படும் ஒரு […]

செய்தி தமிழ்நாடு

5.ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் பெயரை சூட்ட வேண்டும் சட்டப்பேரவையில் வேல்முருகன் வலியுறுத்தல்

  • April 15, 2023
  • 0 Comments

வடசென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் எதேனும் ஒன்றிற்கு  ரூ.5 மருத்துவர் டாக்டர் ஜெயச்சந்திரன் பெயரை சூட்ட வேண்டும் என்று சட்டப்பேரவையில் வேல்முருகன் வலியுறுத்தினார் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய தமிழ்நாடு வாழ்வுரிமை கழக கட்சியின் தலைவர் வேல்முருகன் , ஐந்து ரூபாய் டாக்டர் என்று வடசென்னை மக்களிடையே அன்பாக அழைக்கப்பட்டவர் டாக்டர் ஜெயச்சந்திரன்.  வடசென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் திருவொற்றியூர் வரை வருவதற்கு டாக்டர் ஜெயச்சந்திரன் அரும்பாடுப்பட்டார். மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் மற்றும் […]

ஐரோப்பா செய்தி

மன்னர் சார்லஸின் பிரான்ஸ் பயணம் ஒத்திவைக்கப்பட்டது

  • April 15, 2023
  • 0 Comments

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் புதிய ஓய்வூதியச் சட்டத்தின் மீதான சமூக அமைதியின்மை நாடு முழுவதும் வரலாறு காணாத மோசமான வன்முறையாக வெடித்துள்ளதை அடுத்து, பிரிட்டனின் மன்னர் சார்லஸ் இன்று வெள்ளிக்கிழமை பிரான்சுக்கான அரசு பயணத்தை ரத்து செய்துள்ளார். பிரெக்ஸிட்டிற்குப் பிந்தைய மோசமான உறவுகளுக்குப் பின்னர் இரு நாடுகளும் ஒரு இணக்கப்பாட்டிற்கு  திருப்புவதற்கான முயற்சிகளில் மன்னரின் வருகை ஒரு அடையாளப் படியைக் குறிக்கும் என்று நம்பியிருந்த மக்ரோனுக்கு இந்த ஒத்திவைப்பு ஒரு பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. ஜேர்மனிக்கு தனது  […]

செய்தி தமிழ்நாடு

பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

  • April 15, 2023
  • 0 Comments

கோவை சூலூர் பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது சூலூரில் பள்ளி மாணவியை ஆசை வார்த்தைக்கூறி அழைத்துச் சென்ற கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ஹரி இவர் அதே பகுதியைச் சார்ந்த 11 ஆம் வகுப்பு மாணவியிடம் பழகி […]

ஐரோப்பா செய்தி

குப்பை நகரமான பாரிஸ் – அகற்ற முடியாமல் போராடும் அதிகாரிகள்

  • April 15, 2023
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றுவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கழிவு அகற்றும் ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை அடுத்து தற்போது பரிசில் 9,600 தொன் கழிவுகள் தேங்கியுள்ளன. ஊழியர்களுடனான பேச்சுவார்த்தையில் இணக்கம் எதுவும் எட்டப்படாத நிலையில், கழிவுகளை அகற்றும் பணியை பொலிஸார் கையில் எடுத்துள்ளனர். அவர்கள் சில தனியார் முகவர்களை கொண்டு கழிவுகளை அகற்றி வருகிற போதும், பரிசில் குவியும் கழிவுகளுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. கடந்தவார திங்கட்கிழமை பரிசில் 9,300 தொன் […]

ஐரோப்பா செய்தி

பிரான்சிலும் TikTok செயலிக்கு தடை

  • April 15, 2023
  • 0 Comments

வெள்ளிக்கிழமை (மார்ச் 24) நிலவரப்படி, பொதுத்துறை ஊழியர்கள் சீன சமூக ஊடக செயலியான  TikTok உள்ளிட்ட பொழுதுபோக்கு பயன்பாடுகளை தங்கள் பணி தொலைபேசிகளில் பதிவிறக்கம் செய்வதை பிரான்ஸ் தடை செய்துள்ளது என்று AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்கு நாடுகளில் உள்ள பல நாடுகள் TikTok செயலியை ஃபோன்களில் இருந்து தடை செய்த பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  ஐரோப்பிய நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளையும் இந்த தடை பின்பற்றுகிறது, பொது ஊழியர்களுக்கு வழங்கப்படும் தொழில்முறை தொலைபேசிகளில் பொழுதுபோக்கு […]

செய்தி தமிழ்நாடு

சூலூரில் நடந்த சாலை விபத்தில் இரண்டு வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்

  • April 15, 2023
  • 0 Comments

கோவை சூலூர் சூலூரில் நடந்த சாலை விபத்தில் இரண்டு  வாலிபர்கள்  பரிதாபமாக உயிரிழந்தனர் கோவை மாவட்டம் சூலூர் எல்அன்டி பைபாஸ் சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் காரில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் சூலூர் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்கதிரேசன் மகன்அகிலன்( 25) மற்றும் சூலூர் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஷால்(23) இருவரும் நண்பர்கள். நேற்று இரவு இவர்கள்  இருவரும் அகிலனுக்கு சொந்தமான காரில் எல்என்டி பைபாஸ் சாலையில் சென்று கொண்டு […]

ஐரோப்பா செய்தி

முதல் நான்கு மிக்-29 ஜெட் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்பிய ஸ்லோவாக்கியா

  • April 15, 2023
  • 0 Comments

ஸ்லோவாக்கியா உக்ரைனுக்கு வழங்க முடிவு செய்த 13 சோவியத் கால MiG-29 போர் விமானங்களில் முதல் நான்கு உக்ரேனிய விமானப்படைக்கு மாற்றப்பட்டுள்ளன. ஸ்லோவாக் விமானப்படையின் உதவியுடன் உக்ரைன் விமானிகளால் ஸ்லோவாக்கியாவில் இருந்து உக்ரைனுக்கு போர் விமானங்கள் பறந்தன. ஒரு அற்புதமான தொழில்முறை வேலைக்காக ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நன்றி என்று பாதுகாப்பு அமைச்சர் ஜரோஸ்லாவ் நாட் கூறினார். மீதமுள்ள MiG-29 விமானங்கள் வரும் வாரங்களில் உக்ரைன் தரப்பிடம் ஒப்படைக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்கள் உக்ரைனில் பாதுகாப்பாக இருக்கும் […]

You cannot copy content of this page

Skip to content