ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்தப்பட்டது குறித்து கவிஞர் வைரமுத்து பேட்டி
எதிரியை களமாட விட வேண்டும். எதிரியின் வாள் பறிக்கப்பட கூடாது, களம் மறுக்கப்பட கூடாது: ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்தப்பட்டது குறித்து கவிஞர் வைரமுத்து பேட்டி வைகை இலக்கிய திருவிழாவின் இரண்டாம் நாளில் கவிப்பேரரசு வைரமுத்து பங்கேற்று உரை கல்லூரி மாணவர், ஆசிரியர்கள் நிகழ்த்தினார். பின் செய்தியாளர்களிம் பேசிய அவர் ராகுல்காந்தியின் பதவி பறிப்பில் எனக்கு உடன்பாடு இல்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஒரே ஒரு கருத்தை மட்டும் சொல்கிறேன். எதிரியை களமாட விட வேண்டும். எதிரியின் […]