ஜெர்மனியில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பலருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு
கொவிட் தடுப்பு ஊசி தயாரித்த பயோன்டெக் நிறுவனத்தின் மீது தடுப்பு ஊசி செலுத்திக்கொண்டவர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்து பலர் வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். கொரோனா தொற்றானது உலக நாடுகளை கடந்த இரு ஆண்டுகளாக அச்சுறுத்தி வந்திருந்தது. விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் தங்களது முயற்சியால் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு ஊசிளை தயாரித்த நிலையில மக்கள் அதனை செலுத்தியும் வந்துள்ளனர். இதேவேளையில் சிலர் இவ்வாறு கொரோனா தடுப்பு ஊசி செலுத்திய பின் தங்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கருத்து […]