சிக்கப்பூரியில் உயிரிழந்த இலங்கைப் பெண்!! உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு
சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் சடலம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே இது இடம்பெற்றுள்ளது. பிரேதப் பரிசோதனையில் உயரத்தில் இருந்து விழுந்ததில் உடல் மற்றும் தலையில் ஏற்பட்ட காயங்களால் மரணம் நிகழ்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் சடலம் நேற்று இரவு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. தங்கொடுவ – மோட்டேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த நடிகா தில்ஹானி […]