இலங்கையை விட்டு வெளியேறவுள்ள வைத்தியர்கள்!
மருத்துவப் பட்டப்படிப்பை முடித்த மற்றுமொரு மருத்துவர்கள் குழு எதிர்வரும் மாதங்களில் விசேட பயிற்சிக்காக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது 800க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வெளிநாடுகளில் பயிற்சி பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, மருத்துவ பட்டப்படிப்பை முடித்த சுமார் 785 வைத்தியர்கள் எதிர்வரும் மாதங்களில் விசேட பயிற்சிக்காக வெளிநாடு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக தற்போது வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற வைத்தியர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் […]