ஜெர்மனியில் தனது பிள்ளைகளை கொலை செய்தவருக்கு கிடைத்த தண்டனை
ஜெர்மனி நாட்டில் தனது பிள்ளைகளை கொலை செய்த இந்தியர் ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. ஜெர்மனியின் கான்ஒவ்ஃ நீதிமன்றமானது 47 வயதுடைய இந்திய நபர் ஒருவருக்கு எதிராக ஆயுட்கால சிறை தண்டனை விதித்து இருக்கின்றது. அதாவது இந்த 47 வயதுடைய இந்திய நபரானவர் 11.5.2021 அன்று தனத 7 வயதுடைய மகளை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். மேலும் தனது 11 வயதுடைய மகனை கொலை செய்ய முயற்சித்த நிலையில் குறித்த மகன் ஜன்னலில் இருந்து குதிக்கும் […]