உலகம்

ஷெங்கன் விசாவைப் பெறுவதற்காக காத்திருப்போருக்கான முக்கிய தகவல்

ஷெங்கன் விசா, ஐரோப்பிய நாடு அல்லாத நாடுகளின் நாட்டவர்கள் 90 மாத காலத்திற்குள் 6 நாட்கள் வரை ஐரோப்பாவில் உள்ள ஷெங்கன் நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கிறது ஐரோப்பாவில் மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படும் பகுதி. ஷெங்கன் விசா 90 நாட்கள் வரை தங்குவதற்காக ஷெங்கன் மண்டலத்திற்கு பயணிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிற குறுகிய கால பயணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் விடுமுறைக்கு சிறந்த மாதங்கள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் என்று ஒரு பொதுவான கருத்து இருந்தாலும், […]

ஆசியா செய்தி

சீன அதிபரை அவமதித்ததாக கூறி இளைஞர் கைது

  • June 5, 2023
  • 0 Comments

நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் சீன அதிபரையும், சீன விடுதலை இராணுவத்தையும் அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவர் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விசாரணைகளின்படி அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் நீண்ட கால சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீன ராணுவ வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் கருத்துகள் இந்த நபரால் வேடிக்கையாக உள்ளது. இந்த சீன இளைஞர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. […]

ஆஸ்திரேலியா செய்தி

குழந்தைகளை கொன்றதற்காக 20 ஆண்டுகள் சிறையில் இருந்த தாய் விடுதலை

  • June 5, 2023
  • 0 Comments

நான்கு குழந்தைகளை கொன்ற குற்றச்சாட்டில் இருபது வருடங்களாக சிறையில் இருந்த பெண்ணொருவர் விடுதலை செய்யப்பட்ட செய்தி அவுஸ்திரேலியாவில் இருந்து பதிவாகியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த பெண் இது தொடர்பான கொலைகளை செய்யவில்லை என தெரியவந்துள்ளது. 1989 மற்றும் 1999 க்கு இடையில் 19 நாட்கள் மற்றும் ஒன்றரை வயதுடைய தனது நான்கு குழந்தைகளைக் கொலை செய்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டப்பட்டார், மேலும் அவர் தொடர் […]

இலங்கை

50 சதவீத வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியுமா என்பதை நிரூபித்து காட்டுங்கள் – சஜித் சவால்!

  • June 5, 2023
  • 0 Comments

பாராளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கு 50 சதவீத வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை தேர்தலை நடத்தி அதன் ஊடாக அறிந்து கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் தெரிவித்துக் கொள்கின்றோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார். உத்தகந்த – சதாநீலகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து தமது துயரங்களுக்கு காரணமான கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோரை எவ்வித அச்சமும் இன்றி ஆட்சியிலிருந்து துரத்தியடித்தனர். மக்கள் […]

இலங்கை

ஏ 9 வீதியில் விபத்து! 7 பேர் தொடர்பில் வெளியான தகவல்

ஏ 9 வீதியில் மன்னகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 7 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வேன் மன்னகுளம் பகுதியில் முன்னால் பயணித்த டிப்பர் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்று (04) நள்ளிரவு 12 மணி அளவில் கனகராயன் குளத்திற்கும், மாங்குளத்திற்கும் இடையில் 212 வது கிலோமீற்றர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தை […]

செய்தி வட அமெரிக்கா

டொராண்டோவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம்!!! தீப்பிடித்து எரிந்த வாகனம்

  • June 5, 2023
  • 0 Comments

டொராண்டோவின் மேற்கு முனையில் ஏற்பட்ட விபத்தில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திங்கட்கிழமை காலை 7:45 மணியளவில், நெடுஞ்சாலை 401 க்கு தெற்கே, உள்ள வெஸ்டன் சாலையில் பல வாகனங்கள் மோதியதாக வந்த செய்திகளுக்கு டொராண்டோ பொலிசார் பதிலளித்தனர். டிப்பர் லாரி மீது நேருக்கு நேர் மோதியதில் கார் நொறுங்கியது. மூன்றாவது வாகனமும் விபத்தில் சிக்கியது. 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் […]

ஐரோப்பா

எதிர்காலத்தில் ரஷ்யாவின் வான்வெளி திறக்கப்படுமா?

  • June 5, 2023
  • 0 Comments

‘ரஷ்யாவின் வான்வெளி எதிர்காலத்தில் மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை என ஏர்லைன் தலைமை நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) இயக்குனர் ஜெனரல் வில்லி வால்ஷ் மேற்படி கூறியுள்ளார். “விமான நிறுவனங்கள் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையில் நீண்ட பாதையில் செல்ல வேண்டும் என்பதை அங்கீகரிக்க தங்கள் அட்டவணையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து அனைத்து வணிக விமானங்களுக்கும் ரஷ்ய வான்வெளி மூடப்பட்டுள்ளது. வான்வெளியை மீண்டும் திறக்க உக்ரைனில் […]

உலகம்

பிரித்தானியாவில் புலம்பெயர காத்திருப்போருக்கான அறிவிப்பு! நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக புலம்பெயர்வோருக்கெதிரான புதிய சட்டங்களை மீண்டும் அறிமுகம் செய்ய பிரித்தானிய அரசாங்கம் தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதற்கமைய, சட்டவிரோதமாக புலம்பெயர்வோருக்கெதிரான புதிய கட்டுப்பாடுகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வெளிநாட்டுப் பிரஜைகள் பிரித்தானிய குடிமக்களாக ஆவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குடியுரிமைக்கான முதல் படியாக, பிரித்தானியாவில் தொடர்ச்சியாக வசிக்கும் காலத்தை ஐந்து ஆண்டுகளில் இருந்து எட்டு ஆண்டுகளாக நீட்டிப்பதற்கு உள்துறை அலுவலக அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். மேலும், […]

இலங்கை

இலங்கையில் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுக்க நடவடிக்கை!

  • June 5, 2023
  • 0 Comments

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். நுவரெலியா கிரேண்ட ஹோட்டலில் நடைபெற்ற சட்டத்தரணிகள் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவிகள் வழங்குவதை தடுப்பதற்காக காணப்படும் சட்டதிட்டங்களின் இடைவெளிகளை விரைவில் கண்டறிய வேண்டியது அவசியமாகும். அவ்வாறு செய்யத் தவறும் […]

இந்தியா

ஒடிசா ரயில் விபத்து : பிணவறையில் உயிருடன் இருந்த மகனை மீட்ட தந்தையின் பாசப் போராட்டம்!

  • June 5, 2023
  • 0 Comments

மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது. இதில் 280 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இதில் ஹவுராவில் கடை வைத்திருக்கும் பிஸ்வஜித் என்பரும் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டது. இதனை நம்ப மறுத்த அவருடைய தந்தையான ஹெலராம் மாலிக், சுமார் 230 கிமீ தூரம் பாலசோருக்குப் பயணித்து பிணவறையில் மயங்கிய நிலையில், இருந்த தனது மகனை மீட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

You cannot copy content of this page

Skip to content