மொத்த குடும்பத்தையும் கொன்றுவிட்டு… எச்சரிக்கை கடிதம் ஒன்றை விட்டு சென்ற கடத்தல் குழு
மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல் குழு ஒன்று, ஒரு குடும்பத்தை மொத்தமாக சிதைத்து, அவர்களின் வெட்டப்பட்ட தலைகளுக்கு அருகே எச்சரிக்கை கடிதம் ஒன்றையும் விட்டுச் சென்றுள்ளது. மெக்சிகோவில் Chilpancingo நகரில் கடந்த வாரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சுமார் 6 நாட்களாக காணாமல் போயுள்ளனர். திடீரென்று காணொளி ஒன்றில் தோன்றிய அவர்கள், தங்களின் கொடூர குற்றங்கள் தொடர்பில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த காணொளியானது சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. கைகள் பின்னால் கட்டப்பட்ட […]