இலங்கையில் பச்சைக்குத்திக் கொள்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இலங்கையில் பச்சைக்குத்திய நபர்களிடம் இருந்து ஒரு வருட காலத்திற்குள் குருதி பெற்றுக் கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய குருதி மாற்று மத்திய நிலையம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. பச்சைக் குத்துதல் மற்றும், ஊசி ஏற்றல் முதலான செயற்பாடுகள் மூலம், எயிட்ஸ் உள்ளிட்ட 5 நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக தெரியவந்துள்ளது. இதனாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த மத்திய நிலையத்தின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார். எனவே, பச்சைக் குத்திய காலத்தில் இருந்து, ஒரு வருட […]