ஐரோப்பா

பிரான்சில் யூத எதிர்ப்பாளர்கள் மீது இடம்பெறும் தாக்குதல்கள் அதிகரிப்பு

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் மேற்கொண்டு வரும் நிலையில், பிரான்சில் இந்த மத தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. Fresnes நகரில் உள்ள பாடசாலையின் சுற்று மதிலில் Swastikas இலட்சணைகள் வரையப்பட்டுள்ளன.சர்வதிகாரி ஹிட்லரின் பெயரும் எழுதப்பட்டுள்ளன. நேற்று சனிக்கிழமை காலை இவை கண்டறியப்பட்டு அகற்றப்பட்டது. அதேவேளை இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளும் இடம்பெற்று வருகிறது. இஸ்ரேல்- ஹமாஸ் குழுவினருக்கு இடையே மோதல் ஆரம்பித்ததன் பின்னர் பிரான்சில் யூத எதிர்ப்பாளர்கள் மீது இடம்பெறும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

ஐரோப்பா

3,00,000 டன் தானியங்களை அழித்துள்ள ரஷ்யா; உக்ரைன் குற்றச்சாட்டு!

  • October 15, 2023
  • 0 Comments

போரில், சுமார் 3,00,000 டன் தானியங்களை ரஷ்யா அழித்திருப்பதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 20வது மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போர் தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யா தனது தானிய ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. இதனால் உக்ரைனில் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டிய தானிய ஏற்றுமதி முற்றிலுமாக தடைபட்டது. ரஷ்யாவின் இந்த செயலுக்கு ஐக்கிய நாடுகள் சபை முதல் பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையில் ரஷ்யாவின் […]

தமிழ்நாடு

மணப்பாறை அருகே சிறுவன் மீது சிறுநீர் வீச்சு… நாயை கடிக்க விட்ட கொடூரம்!

  • October 15, 2023
  • 0 Comments

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உயர் சாதியினரின் தொடர் சாதிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ள பட்டியலின குடும்பத்தினர், காவல்துறையில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை எடுத்த விடதிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ, ராசாத்தி தம்பதிகள் தங்களது 8 வயது மகள் மற்றும் 6 வயது மகனுடன் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வாழும் 2 பட்டியல் சமூக குடும்பங்களில், இளங்கோவின் குடும்பமும் ஒன்று. இவரது […]

இலங்கை

புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும்!

  • October 15, 2023
  • 0 Comments

05ம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்  அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2023 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (15.10) நடைபெற்றது. இந்த வருடம் 05ம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு 337,956 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பா

படுகாலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு நாளை ஒரு நிமிட மௌன அஞ்சலி : நகரபிதாக்கள் கூட்டமைப்பு

இஸ்லாமியப் பயங்கரவாதியால் படுகாலை செய்யப்பட்ட ஆசிரியர் தொமினிக் பேர்னார் (Dominique Bernard) இற்கு அஞ்சலி செயயும் முகமாக, நாளை ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என, நகரபிதாக்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பிரான்ஸ் முழுவதும், கொலேஜ்கள், லிசேக்கள், மற்றும் நகரசபைகள் ஆகியவற்றில் நாளை 16ம் திகதி 14:00 மணிக்கு மௌன அஞ்சலி செலுத்தப்படும் என நகரபிதாக்களின் கூட்மைப்பு அனைத்து நகரசபைகளிற்கும் அறிவித்துள்ளது. பேராசிரியர் சமுயல் பற்றி இஸ்லாமியப் பயங்கரவாதியால் கொல்லப்ப்பட்ட அதிர்ச்சி நீங்கு முன், இன்னுமொரு இஸ்லாமியப் […]

பொழுதுபோக்கு

“தளபதி 68” தொடர்பான புதிய அப்டேட் வெளியானது… என்ன தெரியுமா?

  • October 15, 2023
  • 0 Comments

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது தனது அடுத்த பட பணிகளில் இறங்கியுள்ளார் விஜய். பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் இந்த திரைப்படம், விஜய் அவர்களின் 68வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் அவரது 68வது படத்தில் பிரபல நடிகர்கள் பிரபு தேவா மற்றும் பிரஷாந்த் ஆகிய இருவரும் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு இந்த […]

உலகம்

வரலாற்றில் முதல் முறையாக உலக அழகி போட்டியில் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர் போட்டி!

  • October 15, 2023
  • 0 Comments

வரலாற்றில் முதல்முறையாக மூன்றாம் பாலினத்தை சேர்ந்த இருவர்  மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்காக போட்டியிடுகின்றனர். 2023 ஆம் ஆண்டின் 72வது பிரபஞ்ச அழகி போட்டியில், திருநங்கைகளான மரினா மச்சேட் (மிஸ் போர்ச்சுகல்) மற்றும் ரிக்கி கோலே (மிஸ் நெதர்லாந்து) ஆகியோரே கிரீடத்தை வெல்வதற்காக மற்ற போட்டியாளர்களுடன் போட்டியிடுவார்கள். Machete அல்லது Kolle இருவரில் ஒருவர் வெற்றி பெற்றால், அவர்கள் மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை அணிந்த முதல் திருநங்கை போட்டியாளர் என்ற வரலாற்று சாதனையை  படைப்பார்கள். ஒரு திருநங்கை தனது […]

ஐரோப்பா

சீனாவிற்கு விஜயம் செய்யும் புடின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த வாரம் சீனாவுக்கு செல்ல இருப்பதாக தெரிவிக்கபப்டுகின்றது. எதிர்வரும் 17-18 திகதிகளில் பெய்ஜிங்கில் நடைபெறும் பெல்ட் அண்ட் ரோடு மன்றத்தில் புடின் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது. உக்ரேனில் இருந்து குழந்தைகளை நாடு கடத்துவது தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மார்ச் மாதம் அவருக்கு வாரண்ட் பிறப்பித்த பின்னர், புடின் ரஷ்யாவுக்கு வெளியே தனது முதல் பயணமாக இந்த வாரம் சீனாவுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

இலங்கை

TNPF-விடம் இருந்து இசையமைப்பாளர் சந்தோஷிற்கு அவசர கடிதம்

  • October 15, 2023
  • 0 Comments

எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில், தென்னிந்திய பிரபல இசையமைப்பாளரால் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியானது நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த இசை நிகழ்ச்சியை அந்த நாட்களில் நடாத்த வேண்டாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர். இன்றையதினம் அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளனர். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,தாங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21,22 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.ஒடுக்கப்பட்ட மக்களின் குரலிவை வெளிக்கொணரும் […]

இலங்கை

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலையே நீடிக்கும்!

  • October 15, 2023
  • 0 Comments

னமழை மற்றும் தென்கிழக்கு பருவமழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விசேட எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு அக்டோபர் 17 முதல் 20 வரை செல்லுபடியாகும் என்று திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அந்த காலப்பகுதியில், தீவின் தென்மேற்கு பகுதிகள் உட்பட பல பிரதேசங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெப்பமண்டல ஒன்றிணைப்பு பருவமானது தீவின் காலநிலையில் […]