வாழ்வியல்

எண்ணெய் தேய்த்து குளிப்பவர்களா நீங்கள்.? உங்களுக்கான பதிவு

  • November 22, 2023
  • 0 Comments

எண்ணற்ற உடல் ஆரோக்கியத்தை தரும் எண்ணெய் குளியலை செய்தால் ஏற்படும் நன்மைகள் மற்றும் எப்போது குளிப்பது, எண்ணெய் தேய்த்து குளித்த பிறகு என்னெல்லாம் செய்யக்கூடாது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். நாம் பொதுவாக வாரம் ஒரு முறை எண்ணெய் குளிக்க வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலைகளில் அது குறைந்து, எப்போதாவது தான் என்ற நிலை வந்துள்ளது. ஆனால் அவ்வாறு செய்யாமல் கண்டிப்பாக வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறையாவது எண்ணெய் குளியலை நாம் பின்பற்ற […]

அறிந்திருக்க வேண்டியவை

உலகிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – விஞ்ஞானிகள் கவலை

  • November 22, 2023
  • 0 Comments

புவியின் சராசரி வெப்பநிலை முதல்முறையாக 2 டிகிரி செல்ஷியஸை கடந்து இருப்பது விஞ்ஞானிகள் கவலை வெளியிட்டுள்ளனர். புவியின் சராசரி வெப்பநிலை அளவை தொழிற்புரட்சிக்கு முந்தைய அளவை விட 1.5 டிகிரி செல்ஷியஸ் அளவிற்கு உயரவிடாமல் தடுப்பதற்காக பாரீஸ் உடன்படுக்கையில் உலக நாடுகள் கையெழுத்திட்டன. ஏற்கனவே அதிக வெப்பத்தால் தகித்துக் கொண்டு இருக்கும் பூமி, 2027ம் ஆண்டுக்குள் ஒரு முக்கிய வெப்பநிலை வரம்பை கடக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கணித்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த 17 மற்றும் 18 […]

செய்தி

காஸாவில் போர் நிறுத்தம் – இஸ்ரேல் அரசு வெளியிட்ட அறிவிப்பு

  • November 22, 2023
  • 0 Comments

காஸா மீதான தாக்குதலை 4 நாட்கள் நிறுத்துவதாக இஸ்ரேல் அரசாங்கம் புதன்கிழமை அறிவித்துள்ளது. காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி கடந்த மாதம் 7-ஆம் திகதி தாக்குதல் நடத்தி ஹமாஸ் அமைப்பினர், அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுருவி சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனர். இந்தச் சூழலில், ஹமாஸ் படையினர் கடத்திச் சென்ற பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையை கட்டார் நாட்டின் தலைமையில் இஸ்ரேல் மேற்கொண்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஹமாஸ் படையினர் – […]

செய்தி

ஆஸ்திரேலியாவில் வீடு கொள்வனவு செய்ய காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

  • November 22, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் பிரதான நகரங்களான மெல்போர்ன், சிட்னி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் எதிர்வரும் ஆண்டில் வீடுகள் உள்ளிட்ட சொத்துகளின் விலை குறையும் என சமீபத்திய அறிக்கை ஒன்று கணித்துள்ளது. அதன்படி, சராசரி வீட்டு விலைகள் ஒன்று முதல் மூன்று சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிட்னி பெருநகரப் பகுதியில் வீடுகள் மற்றும் சொத்துகளின் விலைகள் நான்கு சதவிகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், நகரம் முழுவதும் அதற்கேற்ப விலை வீழ்ச்சி இருக்காது. இதற்கிடையில், மெல்போர்னில் வீட்டு விலைகள் […]

செய்தி

இலங்கையில் நவீன தொழில்நுட்பத்தில் அறிமுகமாகும் சாரதி அனுமதிப்பத்திரம்

  • November 22, 2023
  • 0 Comments

இலங்கையில் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (21) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், மோசடி மற்றும் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

YouTubeஇல் Ad Blocker பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!

  • November 22, 2023
  • 0 Comments

யூடியூபில் ஆட் பிளாக்கர் பயன்படுத்தி விளம்பரங்களை தடை செய்யும் பயனர்களை அதிரடியாக நீக்கி வருகிறது யூடியூப். கூகுளுக்கு அடுத்தபடியாக யூடியூப்தான் மக்கள் அதிகமாக தேடி பார்க்கும் விஷயங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதை அனைவருமே இலவசமாக பயன்படுத்தி வருகின்றனர். இதை நாம் இலவசமாக பயன்படுத்தினாலும் அதில் வரும் விளம்பரங்கள் நம்மை எரிச்சலூட்டும் வகையில் இருக்கும். ஆனால் அதன் மூலமாகவே youtube நிறுவனத்திற்கு அதிக வருவாய் வருகிறது. அதேசமயம் யூடியூபில் விளம்பரங்கள் வராமல் இருப்பதற்கு அதற்கு குறிப்பிட்ட தொகையை […]

ஐரோப்பா

பிரான்ஸில் களமிறங்கிய அதிரடிப்படையினர் – பலர் கைது

  • November 22, 2023
  • 0 Comments

பிரான்ஸில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிரடிப்படையினரான CRS, RAID,BRI மற்றும் பெருமளவான பொலிஸார் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். நீம் (Nîmes) நகரில் இந்தப் பாரிய நடவடிக்கை நடாத்தப்பட்டுள்ளது. நீம் பெருநகரிலுள்ள இலுள்ள Gard நகரத்தின் Pissevin குடியிருப்புப் பகுதியில் பெரும் நடவடிக்கையில் ஈடுபட்ட படையினர் பெருமளாவான போதைப்பொருட்கைளக் கைப்பற்றியதுடன் 20 பேரினைக் கைது செய்துள்ளனர். 250 இற்கும் மேற்பட்ட படையினரும் 75 விசாரணைப்பிரிவினரும் நடாத்திய இந்த நடவடிக்கையில் 1.2 கிலோகிராம் கொக்கெய்ன், 500 […]

ஐரோப்பா

ஜெர்மனியில் கட்டணத்தை உயர்த்திய தொலை தொடர்பு நிறுவனம்! மக்கள் எடுத்த நடவடிக்கை

  • November 22, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் Vodafone என்று சொல்லப்படுகின்ற தொலை தொடர்பு அமைப்புக்கு எதிராக பலர் நிர்வாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது இந்த Vodafone என்று சொல்லப்படுகின்ற தொலை தொடர்பு நிறுவனமானது ஜெர்மனியின் 10 மில்லியன் வாடிக்கையாளரை கொண்ட அமைப்பாகும். இந்நிலையில் இந்த ஆண்டில் இந்த அமைப்பானது அடிப்படை கட்டணமாக 5 யூரோக்களை உயர்த்தி உள்ளது.எஇதனால் வாடிக்கையாளர் பெறும் அதிருப்தியுள்ளதாகவும் Vodafone நிறுவனத்துக்கு எதிராக செயற்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அதிகரிப்பானது சட்ட விரோதமான […]

செய்தி

சிங்கப்பூரில் வீட்டு உரிமையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்

  • November 22, 2023
  • 0 Comments

திருட்டு சம்பவத்திற்கு தொடர்புடைய வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்ணுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதில் S$20,000 மதிப்புள்ள ரோலக்ஸ் கையடக்க தொலைபேசி உட்பட தங்கம் மற்றும் வைர நகைகளும் அடங்கும். அவற்றின் மொத்த மதிப்பு S$57,000 ஆகும். பொருட்களை அடகு வைத்து, இந்தோனேசியாவில் உள்ள தனது குடும்பத்தினருக்கு பணத்தை அனுப்பியதாக சொல்லப்பட்டுள்ளது. 39 வயதான இந்தோனேசியாவைச் சேர்ந்த ஸ்ரீ ஹஸ்துடி என்ற அவர் ஒரு திருட்டு குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் செவ்வாய்க்கிழமை 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மரைன் […]

இலங்கை

ராஜபக்ஷக்களின் இலங்கை குடியுரிமைகளை இரத்துச் செய்யுமாறு அழுத்தம்

  • November 22, 2023
  • 0 Comments

இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பிரதிபலித்து நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்தாக்கிய பொருளாதாரக் கொலையாளிகளை அம்பலப்படுத்தி,வரலாற்றுத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியிருந்தாலும், இத்தரப்பினர் இன்னமும் அரச அனுசரணையின் கீழ் சலுகைகளை அனுபவித்து தங்கள் வழமையான சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ச,கோட்டாபய ராஜபக்ச,பசில் ராஜபக்ச, பி. பி.ஜயசுந்தர,அஜித் நிவார்ட் கப்ரால், எஸ்.ஆர்.ஆடிகல, டபிள்யூ.டி.லக்ஷ்மன், சமந்த குமாரசிங்க மற்றும் நிதிச் சபை இணைந்து இந்த வங்குரோத்தை மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும், இவர்களுக்கு எதிராக […]