இலங்கை

பொலிசார் அச்சுறுத்தல்: நீதி கோரி மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு

மட்டக்களப்பு தாண்டியடி மற்றும் தரவை மாவீர் துயிலும் இல்லங்களில் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும் கட்சி ஆதரவாளர் தரணி ஆகியவர்களை பொலிசார் இன்று வியாழக்கிழமை (23) சேட்டை பிடித்து துப்பரவு பணியை செய்யவிடாது அச்சுறுத்தல் செய்த பொலிசாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். எதிர்வரும் 26ம் திகதி மாவீரர் தினத்தையிட்டு தம்ழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஆதரவுடன் மக்கள் வவுணதீவு […]

இலங்கை

ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்: இறந்த உறவுகளை நினைவு கூறுவதற்கு 17 பேருக்கு மூதூர் நீதிமன்றம் தடை உத்தரவு

திருகோணமலை -ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் விடுதலைப் புலிகளின் இறந்த உறுப்பினர்களை நினைவு கூறுவதற்கு 17 பேருக்கு மூதூர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடாக இன்று (23) மூதூர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த அறிக்கையை பார்வையிட்ட மூதூர் நீதிமன்ற நீதவான் எச்.எம்.தஸ்னீம் பௌஷான் பொலிஸாரினால் பெயர் குறிப்பிடப்பட்ட 17 பேருக்கு எதிராக இத்தடை உத்தரவினை விதித்துள்ளார் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 106 (01) விதிகளின்படி பொது […]

விளையாட்டு

T20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் ரோகித் ஷர்மா! – அதிர்ச்சியில் ரசிகர்கள்

  • November 23, 2023
  • 0 Comments

T20கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ரோகித் ஷர்மா நிரந்தரமாக விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் ஷர்மா இந்திய அணியை சிறப்பாக வழி நடத்திச் சென்றவர்களில் ஒருவர். இந்த ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய தோல்வி அடைந்திருந்தாலும், ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் மகுடம் சூடச் செய்தவர் இவர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆசிய கோப்பையை தோனிக்கு பிறகு 2வது முறையாக ரோகித் ஷர்மா கைப்பற்றி கொடுத்துள்ளார். […]

உலகம்

ஹமாஸ் இயக்கத்தை தடை செய்யும் சுவிஸ் அரசாங்கம்

ஹமாஸ் இயக்கத்தை தடை செய்த இயக்கமாக அறிவிப்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது. .மத்திய கிழக்கில் நிலவிவரம் நிலைமைகளுக்கு பதில் அளிக்கும் நோக்கில் இவ்வாறு தடை விதிக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் இயக்கத்தை தடை செய்வது குறித்த சட்டமூலத்தை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது. “இந்தச் சட்டம், சுவிட்சர்லாந்தில் உள்ள எந்தவொரு ஹமாஸ் நடவடிக்கைகளையும் அல்லது அமைப்புக்கான ஆதரவையும் எதிர்கொள்ள தேவையான கருவிகளை கூட்டாட்சி அதிகாரிகளுக்கு வழங்கும்.” அக்டோபர் 7 […]

இலங்கை

மட்டக்களப்பில் மாவீரர் துயிலும் இல்ல நினைவு தூபி இடித்தழிப்பு

  • November 23, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு தரவை மாவீரர் இல்லத்தில் அமைக்கப்பட்டு வந்த நினைவு தூபியை பொலிஸார் இன்று வியாழக்கிழமை (23) இடித்து தள்ளியுள்ளனர். சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவருவதாக நீதிமன்ற உத்தரவுடன் சென்று அந்த நினைவு தூபியை பொலிஸார் இடித்து தள்ளியுள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவு தூபி ஒன்றை மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கல்லால் அமைத்து வந்தனர். இந்த நிலையில் இந்த நினைவு தூபி அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்டுவருவதாக இதனை உடன் அகற்றுமாறு உத்தரவிடக்கோரிகோரி […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் குடல் பரிசோதனைக்காக மருத்துவரிடம் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி !

  • November 23, 2023
  • 0 Comments

அமெரிக்கர் ஒருவர் குடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்ற நிலையில், மருத்துவர்கள் அவரது குடலுக்குள் கண்ட காட்சி அனைவரையும் அதிரவைத்துள்ளது. Missouri மாகாணத்தைச் சேர்ந்த 63 வயது அமெரிக்கர் ஒருவர், குடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். மருத்துவர்கள், அவருக்கு colonoscopy என்னும் பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்கள்.Colonoscopy என்பது, ஆசனவாய் வழியாக கமெராவுடன் கூடிய குழாய் ஒன்றைச் செலுத்தி, குடலை பரிசோதிக்கும் பரிசோதனை ஆகும். அவரது குடலை கமெரா மூலம் கண்காணித்துக்கொண்டிருந்த மருத்துவர்கள், திடீரென அவரது பெருங்குடலில் ஏதோ ஒன்று காணப்படுவதை […]

ஐரோப்பா

இஸ்ரேலிய பிரதமரை சந்தித்தார் டேவிட் கேமரூன்!

  • November 23, 2023
  • 0 Comments

பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன்,  இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஜெருசலேமில் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் பிரதமர் கேமரூன், நெருக்கடியின் முன்னோக்கி செல்லும் வழி பற்றி விவாதிக்க பாலஸ்தீனிய தலைவர்களை பின்னர் சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த சாத்தியமான மனிதாபிமான இடைநிறுத்தம் பற்றி நாம் பேசுவது முக்கியம். பணயக்கைதிகளை வெளியேற்றுவதற்கும் காசாவிற்குள் உதவி பெறுவதற்கும் இது ஒரு வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன்,” என்று கேமரூன் மேலும் கூறினார். இந்த ஒப்பந்தத்திற்குப் […]

பொழுதுபோக்கு

கதாநாயகனாகும் சூர்யா விஜய் சேதுபதி: வெளியான சூப்பர் நியூஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் கடந்த சில வருடங்களாக ஹீரோ, வில்லன் என மாறி மாறி நடித்து வருவதால் இவருடைய மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்துள்ளது அதன் காரணமாக தமிழைத் தாண்டி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படம் நடித்து வருகிறார். செல்வன் விஜய் சேதுபதி. நடிப்பில் கடைசியாக தமிழில் வந்த ஜவான். இப்படம் மாபெரும் வெற்றியை இவருக்கு பெற்று தந்துள்ளது. அவருடைய […]

இலங்கை

புத்தளத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

  • November 23, 2023
  • 0 Comments

புத்தளம் – முந்தல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரிமட்டாவ பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முந்தல் – அக்கர 60 கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். முந்தல் – கீரிமட்டாவ பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க, குறித்த வீதியோர மின்விளக்குகளை பொருந்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே குறித்த இளைஞன் இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.குறித்த இளைஞன் ஏணி ஒன்றின் […]

தமிழ்நாடு

2வது திருமணம் செய்ய எதிர்ப்பு: காதல் கணவர் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம்பெண்!

  • November 23, 2023
  • 0 Comments

ராமநாதபுரத்தில் காதல் கணவரை சேர்த்து வைக்க கோரி அவரது வீட்டு முன் மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கருமொழி கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்யா (27). இவரும் ஆதியாக்குடி கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினர்.அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையடுத்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வடபழனியில் உள்ள அழகிரி நகர் மாரியம்மன் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் […]