பொலிசார் அச்சுறுத்தல்: நீதி கோரி மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
மட்டக்களப்பு தாண்டியடி மற்றும் தரவை மாவீர் துயிலும் இல்லங்களில் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும் கட்சி ஆதரவாளர் தரணி ஆகியவர்களை பொலிசார் இன்று வியாழக்கிழமை (23) சேட்டை பிடித்து துப்பரவு பணியை செய்யவிடாது அச்சுறுத்தல் செய்த பொலிசாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். எதிர்வரும் 26ம் திகதி மாவீரர் தினத்தையிட்டு தம்ழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஆதரவுடன் மக்கள் வவுணதீவு […]