இலங்கை

இலங்கை முழுவதும் திடீர் மின்சார தடை: இலங்கை மின்சார சபை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இலங்கை  நாடு முழுவதும் இன்று(09) மாலை திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளது. திடீர் மின் தடை காரணமாக நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டமைப்பில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை நிவர்த்தி செய்ய இலங்கை மின்சார சபை நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றது. இந்நிலையில் தற்போது பல பகுதிகளில் மின்சாரம் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவித்த இலங்கை மின்சார சபை, ஏனைய அனைத்துப் […]

மத்திய கிழக்கு

பாலஸ்தீனிய ஆண்களை அரை நிர்வாணமாக்கி நடுத்தெருவில் முடக்கிய இஸ்ரேல் – ஹமாஸ் கடும் கண்டனம்

  • December 9, 2023
  • 0 Comments

இஸ்ரேலிய படைகளால் பாலஸ்தீனிய ஆண்கள்அரை நிர்வாணமாக நடுத்தெருவில் முடக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து, அதற்கு எதிராக ஹமாஸ் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான மோதலில் இருதரப்பினரும் போர்க் குற்றங்களில் ஈடுபடுவதாக பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தனர். தற்போது கைதான பாலஸ்தீனியர்களை கண்ணியமற்ற வகையில் நடத்துவதாக இஸ்ரேல் படைகள் மீது ஹமாஸ் குற்றம்சாட்டி உள்ளது. காசா வீதிகளில் உள்ளாடைகள் மட்டுமே அணிந்த பாலஸ்தீனிய ஆண்கள் அமர்ந்துள்ள புகைப்படங்கள் வெளியானதை அடுத்து, இஸ்ரேலுக்கு எதிராக […]

உலகம்

வரவு செலவுத் திட்ட நெருக்கடி : ஜெர்மன் அதிபர் வெளியிட்ட நம்பிக்கை

நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து நாட்டின் வரவு செலவுத் திட்டத்தை சரிசெய்வதற்கு கூட்டணிக் கட்சிகளுடன் கடுமையான பேச்சுவார்த்தைகள் இறுதியில் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் என்று ஜெர்மன் அதிபர் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார். “இது மிகவும் கடினமான பணியாகும்,” என்று கட்சி பிரதிநிதிகளிடம் நடந்துகொண்டிருக்கும் வரவு செலவுத் திட்டப் பேச்சுக்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். “ஆனால் நாம் வெற்றியடைவோம் என்ற நம்பிக்கையை இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். மேலும் இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியமான வகையில் வெற்றி பெறுவோம்” […]

உலகம்

செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்துவதற்கான ஒப்பந்தம்: ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள்

செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான உலகின் முதல் விரிவான சட்டங்கள் குறித்த தற்காலிக ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் எட்டியுள்ளனர். 36 மணிநேர பேச்சுகளுக்குப் பிறகு, ChatGPT மற்றும் முக அங்கீகாரம் போன்ற அமைப்புகளில் AI தொடர்பான விதிகளை பேச்சுவார்த்தையாளர்கள் ஒப்புக்கொண்டனர். ஐரோப்பிய பாராளுமன்றம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் AI சட்ட முன்மொழிவுகளில் வாக்களிக்கும், ஆனால் எந்தவொரு சட்டமும் குறைந்தது 2025 வரை நடைமுறைக்கு வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. “AI சட்டம் உலகளவில் முதன்மையானது. AI இன் வளர்ச்சிக்கான […]

ஐரோப்பா

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதி

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) அடுத்த ஆண்டு விளையாட்டுகளில் நடுநிலையாளர்களாக ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது, பாரீஸ் 2024 ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெறும் ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள், உக்ரைன் போரை தீவிரமாக ஆதரிக்காத வரை, அணி நிகழ்வுகளுக்கு வெளியே, கொடிகள், சின்னங்கள் அல்லது கீதங்கள் இல்லாமல் பங்கேற்க முடியும் என்று ஐஓசி தெரிவித்துள்ளது. . உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் ஆரம்பத்தில் சர்வதேச அளவில் போட்டியிட […]

இலங்கை

தல்பேயில் துப்பாக்கிச் சூடு: பொலிஸார் விசாரணை

ஹபராதுவ, தல்பே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். தங்களை பொலிஸார் என்று அடையாளப்படுத்தி கொண்ட குழுவொன்று குறித்த நபரை மாத்தறையில் இருந்து காலி – தல்பே வரை கடத்தி சென்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பின்னர் குறித்த குழுவினர் அந்த நபர் மீது துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 30 வயதான நபர் தற்போது கராப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பான மேலதிக […]

இலங்கை

இங்கு பலர் வருகிறார்கள்.. பிறகு அவ்வாறே போய்விடுவார்கள் – நல்லை ஆதீன செயலாளர் கலாநிதி ஆறு திருமுருகன்

  • December 9, 2023
  • 0 Comments

நல்லை ஆதீனத்திற்கு பலர் வருகை தந்து சந்திப்புகளை மேற்கொள்கின்றார்கள்.பிறகு அவ்வாறே போய்விடுவார்கள் ஆனால் எந்த முடிவோ எந்த தீர்வும் எட்டப்படுவதில்லை என உலக தமிழ் பேரவையினரிடம், தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் தலைவரும், நல்லை ஆதீனத்தின் செயலாளருமான கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார். உலக தமிழ் பேரவையினர், இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில், நல்லை ஆதீன முதல்வரை சந்தித்து கலந்துரையாடிய போதே , ஆறுதிருமுருகன் அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், நீங்கள் எல்லாருமாக […]

பொழுதுபோக்கு

சலார் முதல் காட்சி தொடர்பில் கேரள திரையரங்குகள் எடுத்த தீர்மானம்

  • December 9, 2023
  • 0 Comments

பொதுவாக பிரபல ஹீரோக்களின் படங்கள் வெளியாகும்போது அதிகாலை காட்சிகள் திரையிடப்படுவது வாடிக்கையான ஒன்றாகவே மாறிவிட்டது. மற்ற மாநிலங்களில் இது குறித்து பெரிய கட்டுப்பாடுகள் இல்லை என்றாலும் தமிழகத்தில் தொடர்ந்து மாறி மாறி நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் கேரளாவில் 5 மணிக்கு திரையிடப்பட்டு வந்த அதிகாலை காட்சிகளை விரைவில் வெளியாக இருக்கும் சலார் படத்திற்காக அதிகாலை 12:30 மணிக்கே திரையிட இருக்கிறார்கள். இதற்காக ரசிகர் மன்றங்கள் இப்போதே டிக்கெட்டுகளை விற்பனை செய்ய துவங்கி விட்டன. […]

ஆசியா

20 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் இந்தோனேசியா!

  • December 9, 2023
  • 0 Comments

இந்தோனேசிய சுற்றுலா மற்றும் படைப்பாற்றல் பொருளாதார அமைச்சகம் இந்தியா உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இலவச நுழைவு விசாக்களை வழங்க முன்மொழிந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், பொருளாதாரத்தில் பல மடங்கு உயர்வை கொண்டுவருவதற்காகவும் அந்நாடு இந்த திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்தோனேசியா சுற்றுலாத்துறை அமைச்சர் சந்தியாகா சலாஹுதீன் யூனோ கூறுகையில், “தற்போதுள்ள விசா விலக்கு உள்ள நாடுகளைத் தவிர, அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட 20 நாடுகளை அமைச்சகம் முன்மொழிந்துள்ளதாக தெரிவித்தார். 20 நாடுகளுக்கு […]

ஐரோப்பா

பிரான்சில் ஆசிரியையின் தலையை துண்டித்த வழக்கில் ஆறு பிரெஞ்சு இளைஞர்கள் குற்றவாளிகளாக தீர்ப்பு

2020 இல் பிரான்சின் பாரிஸ் புற­நகர்ப் பகு­தி­யில் உள்ள ஒரு பள்­ளிக்கு அருகே வர­லாற்று ஆசி­ரி­யர் ஒரு­வர் தலை துண்­டித்­துக் கொலைசெய்யப்பட்ட வழக்கில் ஆறு இளைஞர்கள் குற்றவாளிகள் என பிரெஞ்சு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .. நபி­கள் நாயகம் தொடர்­பாக சர்ச்­சைக்­கு­ரிய கேலிச்­சித்­தி­ரங்­களை மாண­வர்­க­ளுக்கு காட்­டி­ய­தால் ஆத்­தி­ர­ம­டைந்த சந்­தேக நபர்கள் ஆசிரி­ய­ரைக் கொன்­றுவிட்ட­தா­கக் கூறப்­ப­டு­கி­­றது. அவரை கொலை செய்த 18 வயது நபர் ரஷ்யாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் செசென்யா பகுதியைச் சேர்ந்தவர் என்று பிரான்ஸ் நாட்டு காவல்துறை […]