ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் வரை போர் தொடரும் – பிரதமர் நெதன்யாகு
ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காஸாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 2 மாத காலமாக போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காஸாவில் இதுவரை 17,700 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த போரால், காஸாவில் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால், இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டன. இதன் ஒருபகுதியாக […]