இலங்கை

இலங்கை மக்களுக்கு பெறும் சுமையாக மாறிய பெறுமதி சேர் வரி! அடுத்த ஆண்டு முதல் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிப்பு!

  • December 30, 2023
  • 0 Comments

இலங்கையில் அடுத்த ஆண்டு (2024) முதல் மக்களின் வாழ்வாதார செலவுகள் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி அடுத்த ஆண்டு முதல் 18 வீத பெறுமதிசேர் வரி மக்களின் வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை செலுத்தும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக உணவு பொருட்கள் முதல், நீர்,மின்சாரம், தபால் கட்டணம், என அனைத்து துறைகளில் இந்த வற் வரி தாக்கம் செலுத்தும் எனக் கூறப்படுகிறது. இதற்கமைய தற்போது தபால் கட்டணத்தை திருத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் […]

இலங்கை

இலங்கை – கேக் விற்பனை 25% ஆக குறைவு: பேக்கரி உரிமையாளர்கள்

பண்டிகைக் காலங்களில் கேக் தயாரிப்பதற்கு முட்டைகள் கிடைக்காததால் உள்ளூர் சந்தையில் கேக் விற்பனை 25% வரை குறைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் (ACBOA) தெரிவித்துள்ளது. வழமையான கேக் விற்பனையில் குறைந்தது 50 வீதத்தை தாங்கள் எதிர்பார்த்திருந்தாலும் அது 25 வீதமாகக் குறைந்துள்ளது என சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார். “கேக் தயாரிப்பதற்கு எங்களுக்கு சரியான நேரத்தில் முட்டைகள் கிடைக்கவில்லை. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்னும் யார்டுகளில் பாதுகாப்பாக உள்ளன, ஆனால் […]

பொழுதுபோக்கு

கேப்டனை புதைச்ச இடத்துல ஈரம் கூட காயல…. பிரேமலதா எடுத்துள்ள அவதாரம்

  • December 30, 2023
  • 0 Comments

கேப்டன் விஜயகாந்த் உயிர்நீத்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. இவருடைய இழப்பை இப்போது வரை யாராலும் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. நம்பவும் முடியவில்லை. அந்த அளவுக்கு தமிழகமே அவருக்காக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அவருடைய மனைவி விஜயகாந்தை நல்லடக்கம் செய்த உடனேயே மைக்கை பிடித்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார். அதைத்தான் இப்போது பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதாவது நேற்று கேப்டனை அரசு மரியாதையோடு சந்தன பேழையில் வைத்து அடக்கம் செய்தனர். அதை தொடர்ந்து பிரேமலதா இறுதி […]

மத்திய கிழக்கு

காசாவில் பரவி வரும் தொற்றுநோய் : உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு!

  • December 30, 2023
  • 0 Comments

காசா பகுதியில் அதிகரித்து வரும் தொற்று நோய்களின் அச்சுறுத்தல் குறித்து “மிகவும் கவலைப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். “காசாவின் தெற்கில் மக்கள் தொடர்ந்து பெருமளவில் இடம்பெயர்ந்து வருவதால், சில குடும்பங்கள் பல முறை இடம்பெயர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதுடன், நெரிசலான சுகாதார வசதிகளில் தங்குமிடம் தொற்றுநோய் பரவலுக்கு காரணமாக அமைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் “பயங்கரவாத” குழுவாக கருதப்படும் ஹமாஸை அழிக்க இஸ்ரேல் சபதம் செய்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் […]

ஐரோப்பா

செர்பியா தலைநகரில் வீதியில் இறங்கி மாணவர்கள் போராட்டம்

புதுவருட விடுமுறையின் போது செர்பியாவின் தலைநகரில் உள்ள ஒரு முக்கிய வீதியை நேற்று பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று 24 மணி நேர முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டுள்னர். சமீபத்திய தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து பிரச்சனைக்குரிய பால்கன் நாட்டில் எதிர்ப்புகள் தொடர்ந்தன. மாணவர்கள் சிறிய கூடாரங்கள், மேசைகள் மற்றும் நாற்காலிகளை அமைத்து, உணவு மற்றும் போர்வைகளை கொண்டு வந்து, பெல்கிரேடில் உள்ள அரசாங்க தலைமையகத்திற்கு அருகிலுள்ள அவர்களின் தற்காலிக முகாமில் தங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். […]

பொழுதுபோக்கு

உதவி செய்ய வந்த தளபதியை இப்படியா பாடா படுத்துவீங்க? இவ்வளவு பொறுமைசாலியா நீங்க?

  • December 30, 2023
  • 0 Comments

நெல்லை உள்பட நான்கு மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு நிவாரண உதவி செய்து வரும் நிலையில் தற்போது நடிகர் விஜய்யும் வெள்ள நிவாரண உதவி செய்ய முன்வந்துள்ளார். இந்த நிலையில், தூத்துக்குடி மற்றும் நெல்லையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகள் வழங்குவதற்காக தளபதி விஜய் நெல்லை மாவட்டத்தில் உள்ள […]

தென் அமெரிக்கா

பிரேசிலில் மகளிடம் அத்துமீறிய கணவரை கட்டி வைத்து மனைவி செய்த கொடூரம்!

  • December 30, 2023
  • 0 Comments

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கணவரின் கை கால்களை செயினால் கட்டி வைத்து மனைவி ஒருவர் அவரது ஆணுறுப்பை வெட்டி எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,அதியபாயா நகரில் 39 வயதுடைய கணவனுடன் மனைவி வசித்து வந்த நிலையில் 15 வயதுடைய உறவுக்கார சிறுமியுடன் கணவன் பாலியல் உறவு வைத்து வந்துள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி, கணவின் கை மற்றும் கால்களை சங்கிலியால் கட்டி வைத்து விட்டு, பின்னர் அவரது ஆணுறுப்பை கத்தியால் வெட்டி […]

இலங்கை

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்

  • December 30, 2023
  • 0 Comments

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் ஒன்றை இன்று (30) முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது கிளிநொச்சி அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்றது. இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கோரி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். இதன்போது, எமது உறவுகள், காணி, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்தாத ஜனாதிபதி வடக்குக்கு விஜயம் மேற்கொள்வதற்கு தாம் எதிர்ப்பு வெளியிடுகிறோம். எமக்கு நீதி தராத தரப்புடன் நல்லிணக்க […]

ஐரோப்பா

மைனஸ் 50 டிகிரி குளிரில் விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்து பயணித்த இளைஞர் உயிருக்கு போராட்டம்!

  • December 30, 2023
  • 0 Comments

கடும் குளிரில் அல்ஜீரியாவில் இருந்து பிரான்ஸ் சென்ற விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்தபடி பயணித்த இளைஞர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அல்ஜீரியா நாட்டில் இருந்து பிரான்ஸ் நாட்டின் ஓரான் நகருக்கு நேற்று ஏர் அல்ஜீரி விமானம் புறப்பட்டுச் சென்றது. சுமார் இரண்டரை மணி நேர பயணத்திற்கு பிறகு பிரான்ஸின் பாரிஸ் நகர விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது விமான ஊழியர்கள் தொழில்நுட்ப சோதனைகளில் ஈடுபட்டனர். அதில் விமானத்தின் சக்கரத்துக்குள் உயிருக்கு […]

இலங்கை

இலங்கை : 24 மணித்தியாலங்களில் 1,554 சந்தேக நபர்கள் கைது

நள்ளிரவுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 1,554 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 1,554 சந்தேக நபர்களில் 82 பேரிடம் பிடியாணை உத்தரவுக்கு அமைய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் 590 கிராம் ஹெரோயின், 1 கிலோ 300 கிராம் ஐஸ், 6 கிலோ 330 கிராம் கஞ்சா மற்றும் ஏனைய போதைப்பொருள் மற்றும் மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், இரண்டு சந்தேக நபர்கள் தொடர்பில் […]