இலங்கை
முஸ்லிம் எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் – இரா. சாணக்கியன்
கொரோனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டமைக்கு அரசு முஸ்லிம்களிடம் மன்னிப்புக்கேட்டது தொடர்பில் பேசப்பட்டது என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான இரா.சாணக்கியன், பாராளுமன்றத்தில், புதன்கிழமை...