இலங்கை
இலங்கையில் கிணற்றிலிருந்து இரண்டரை மாத குழந்தையின் சடலம் மீட்பு
வீடு ஒன்றுக்குள் அருகில் உள்ள கிணற்றிலிருந்து இன்று (02) அதிகாலை இரண்டரை மாத குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் கற்பிட்டி கந்தகுடாவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....