ஐரோப்பா

ஐரோப்பிய நாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

இத்தாலியின் நேபிள்ஸ் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இத்தாலிய செய்தி ஊடகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இலங்கை பிரஜை உட்பட்ட 3 வெளிநாட்டவர்களை ஏற்றிச்சென்ற சிற்றூந்து ஒன்று சாலையின் மின்சார கம்பம் ஒன்றுடன் மோதியபோதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 42 வயதுடைய இலங்கை பிரஜை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

(Visited 13 times, 1 visits today)
See also  mpox நோயைக் கண்டறியும் முதல் பரிசோதனை முறைக்கு WHO ஒப்புதல்
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content