இலங்கை செய்தி

இன்டர்போல் உதவியுடன் இலங்கையில் இந்தியர்கள் இருவர் கைது

இந்தியாவை சேர்ந்த புக்கி சௌரப் சந்திரகர் மற்றும் அவரது உதவியாளர் ரவி உத்பால் ஆகியோர் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சௌரப் சந்திரகர், தாவூத் இப்ராஹிம் என்ற இந்திய பாதாள உலகத் தலைவரின் உதவியுடன், இணையத்தில் சட்டவிரோதமான சூதாட்டத் தளத்தை நடத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களிலும், கிரிக்கெட், பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகளிலும் பந்தயம் கட்டுவதற்கும் சட்டவிரோதமானது என்றும் இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க இருவரும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை அதிகாரிகள் அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content