உலகம்

பலர் பாதிக்கப்பட்ட அஞ்சலக ஊழல்: பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்ட அறிவிப்பு

இந்திய வம்சாவளியினர் உட்படமோசடி செய்ததாக தவறாகக் குற்றம் சாட்டப்பட்ட நூற்றுக்கணக்கான சப்- போஸ்ட்மாஸ்டர்களுக்கு புதிய முன்பணமாக 75,000 பவுண்டுகள் வழங்குவதாக பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே பல மில்லியன் பவுண்டுகள் இழப்பீடாக அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல ஆண்டுகளாக பலர் இழப்பீட்டுக்கு என காத்திருக்கும் நிலை உள்ளது.

மேலும் விடுதலை மற்றும் இழப்பீடு கோருபவர்கள் தாங்கள் குற்றம் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தும் அறிக்கையில் கையொப்பமிட வேண்டும் என்று தபால் துறை அமைச்சர் கெவின் ஹோலின்ரேக் கூறியுள்ளார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content