ஆசியா

பாகிஸ்தானில் 2024 இல் மாத்திரம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகம்!

2024 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில், பாகிஸ்தானில் 1,630 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த கண்டுபிடிப்பு அரச சார்பற்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த காலப்பகுதியில் 862 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், 668 ஆட்கடத்தல், 82 காணாமற்போதல் மற்றும் 18 குழந்தைத் திருமணச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

6 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளே அதிகமாக துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்றனர் என தெரியவந்துள்ளது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content